‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 50,027 பேர் இதுவரை கைது’

0
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 190 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் 30 ஆம்...

‘அமைச்சர் கெஹலிய ஆசிரியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும்’

0
ஆசிரியர்கள் தொடர்பில் அவதூறாக கருத்துரைத்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆசிரியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இது...

நாட்டை செப்டம்பரில் முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு

0
கொரோனா வைரஸ் பரவலில் பாரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நாடு முழுமையாக திறக்கப்படும் என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல்...

‘பாவம் கம்மன்பில – விலை உயர்வு பஸிலுக்கு தெரியும்’ – லால்காந்த

0
ராஜபக்ச குடும்பத்தின் திட்டங்களையே தற்போதைய அமைச்சரவை செயற்படுத்துகின்றது. மாறாக சுயாதீனமாக இயங்கக்கூடிய அமைச்சரொருவர் இந்த நாட்டில் இல்லை. அவர்களால் சுயாதீனமாக அமைச்சரவை பத்திரமொன்றைக்கூட முன்வைக்க முடியாது – என்று ஜே.வி.பி. உறுப்பினர் கே.டி....

15 வயது சிறுமிமீது பாலியல் வன்புணர்வு – தந்தை உட்பட ஐவர் கைது!

0
13 வயது சிறுமியை வன்கொடுமைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அச்சிறுமியின் தந்தை, காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில்...

‘அரசியல் தேவைக்காகவே ஆசிரியர்கள் போராட்டத்தில்’ – பவித்ரா குற்றச்சாட்டு

0
அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் குறுகிய நோக்கம்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் - என்று ஆசிரியர் சங்கங்களை வலியுறுத்தியுள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி. இது தொடர்பில் அவர் மேலும்...

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

0
'ஒன்லைன்' கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்படும் தெழிற்சங்க நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் (15) தொடர்கின்றது. கடந்த 12 ஆம் திகதி தொழிநற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றிருந்த தமது உறுப்பினர்களுக்கு...

100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி – நடவடிக்கை ஜுலை இறுதியில் ஆரம்பம்

0
நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நேற்று...

எரிபொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை முன்னெடுப்பு

0
எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, அதற்கான சாத்தியம் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நிச்சயம் விலை குறைப்பு இடம்பெறும் - ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளது. இது...

கடும் கட்டுப்பாடுகளுடன் மாகாண எல்லைகள் திறப்பு!

0
மாகாணங்களுக்கு இடையில் மட்டப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்தியாவசிய...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...