அடுத்து என்ன? 21 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கிறது சுதந்திரக்கட்சி!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசியல் பிரச்சினை உட்பட மேலும் சில விடயங்களை தொடர்பில் இதன்போது...

நுவரெலியா மாவட்டத்துக்கு மேலும் ஒரு லட்சம் சினோ பாம் தடுப்பூசி

0
நுவரெலியா மாவட்டத்துக்கு மேலும் ஒரு லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். சீனாவிலிருந்து மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்தன. அவை...

‘துணிந்து வாருங்கள் நிமிர்ந்து செல்வோம்’ – தயாசிறிக்கு வெல்கம அழைப்பு

0
" அமைச்சு பதவி தொடர்பில் அலட்டிக்கொள்ளாமல், அரசியிலிருந்து நெஞ்சை நிமிர்த்தியபடி  துணிகரமாக வெளியேறுங்கள். உங்களை பொறுப்பேற்க நாங்கள் தயார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின்...

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில்...

‘கொரோனா’வால் மேலும் 33 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 33 பேர் நேற்று (09) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 19 ஆண்களும், 14 பெண்களுமே இவ்வாறு...

அரசிலிருந்து வெளியேறுவதில் மைத்திரி அணி இரட்டை நிலைப்பாட்டில்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறவேண்டுமென அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என தெரியவருகின்றது. அரசுடன் முரண்படுவதைவிடவும்...

கைது வேட்டையால் கைநழுவி போகுமா ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை?

0
“ புலி சந்தேக நபர்களை விடுவித்ததன்மூலம் ஜி.எஸ்.பி .பிளஸ் வரிச் சலுகையை தக்கவைத்துக்கொள்வதற்கு ஏதுவான சூழல் உருவாகியிருந்த நிலையில், தொழிற்சங்கத் தலைவர்களை கைதுசெய்ததன் ஊடாக அந்த வாய்ப்பு இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,...

இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதியா? ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு!

0
இரசாயன உரம் இறக்குமதிக்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு எந்தவொறு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், எதிர்காலத்திலும் வழங்கப்படாது எனவும் அவர்...

மாகாணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு!

0
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன் வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வையும் நடத்தலாம். மண்டபத்தின் அளவில் அடிப்படையில் 25 சதவீதமானோரே பங்கேற்கலாம்....

இனி தமிழ் புறக்கணிக்கப்படாது – மனோவிடம் சஜித் உறுதி

0
"இனி தமிழ் மொழி தவறுதலாகவும் புறக்கணிக்கப்படாது,  ஐக்கிய மக்கள் கூட்டணியில் மும்மொழி கொள்கை கடை பிடிக்கப்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...