20 இலட்சம் தடுப்பூசிகள் மாயம்? விசேட விசாரணை ஆரம்பம்!

0
20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன - என்று அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தடுப்பூசிகள் தொடர்பில் எவ்வித...

ஊரடங்கில் அடங்கமறுத்த 452 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 452 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 56, 294 பேர்...

‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 7,000 தாண்டியது!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (20) மேலும் 198  பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 117 ஆண்களும், 81 பெண்களுமே இவ்வாறு...

ஆப்கான் நிலைவரம் குறித்து இலங்கை கழுகுப் பார்வை – விசேட அறிக்கையும் விடுப்பு’

0
ஆப்கானிஸ்தானின் நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே எமது முதன்மையான...

நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது.

‘இன்னும் 14 நாட்களுக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையாது’

0
நாடு 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதால் அடுத்த இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். " நாடு தற்போது முடக்கப்பட்டிருந்தாலும் இன்னும் 14...

3ஆவது அலைக்கு எதிர்க்கட்சிகளா பொறுப்புகூற வேண்டும்?

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் தோல்விகண்டுள்ள ராஜபக்ச அரசு, தனது இயலாமையை மூடிமறைக்கவே வைரஸ் பரவலுக்கு எதிரணிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே காரணம் என அறிவிப்பு விடுத்துவருகின்றது." - என்று ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியது. ஐக்கிய...

‘தனிமைப்படுத்தல் சட்டம், ஊரடங்கைமீறிய மேலும் 186 பேர் கைது’

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 186 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 842 பேர்...

‘லிட்ரோ கேஸின்’ விலை அதிகரிக்கப்படாது – அமைச்சர் பந்துல உறுதி

0
'லிட்ரோ' சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். லாப்...

5000 ரூபா ‘அவுட்’ – 2000 ரூபாவே நிவாரணக் கொடுப்பனவு!

0
தனிமைப்படுத்தல் ஊரங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 2 ஆயிரம் ரூபா நிவாரண் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். முதலாவது மற்றும் 2ஆது அலைகளின்போது நாடு முடக்கப்பட்டவேளைகளில் நிவாரணக் கொடுப்பனவாக...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...