சிறுவர்களை விற்கும் மேலும் 4 இணையத்தளங்கள் அடையாளம் – விசாரணை தீவிரம்
பெண்கள் மற்றும் சிறார்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக 'ஒன்லைன்' மூலம் விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பிலும், இவற்றின் பின்புலம் தொடர்பிலும் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
15 வயது...
அரசுக்கு மற்றுமொரு பலப்பரீட்சை! கூட்டணி ஒற்றுமை காக்கப்படுமா?
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது ஜுலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு 20 ஆம் திகதிமாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு...
இந்திய தூதுவருடன் பேசப்பட்ட விடயங்கள் எவை? மனோ விளக்கம்
13ஆம் திருத்தம், 16ஆம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ...
08 ஆம் திகதி பஸிலின் ஆட்டம் ஆரம்பம்! தேர்தல் ஆணைக்குழு நாளை கூடுகிறது!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச நாளை மறுதினம் 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இந்தத் தகவலை மொட்டுகட்சி உறுப்பினர் ஒருவர் 'மலையக குருவி'யிடம் உறுதிப்படுத்தினார்.
பஸில்...
‘மலையக மக்கள்மீதான டில்லியின் கரிசனை தொடரும்’ – இந்திய தூதுவர் உறுதி!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்குமிடையிலான சந்திப்பு இன்று (06) நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் சந்திப்பில்...
‘கொரோனா’ – மேலும் 45 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3,313 ஆக உயர்வு!!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
30 ஆண்களும், 15 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி வைரஸ்...
‘5000’ ரூபாவை கண்டால் வரசொல்லுங்க… பூண்டுலோயாவில் போராட்டம்
அசாதாரண வகையில் தங்களை தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவித்து பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்திய பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் இன்று (06.07.2021) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் தங்களை தோட்டத்திற்குள்...
பஸிலுக்காக பதவி துறந்தார் ஜயந்த கெட்டகொட!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, எம்.பி.பதவியை இன்று துறந்துள்ளார்.
இது தொடர்பான இராஜாங்க கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காகவே அவர் இவ்வாறு...
கை கொடுப்பதா, காலை வாருவதா? மதில்மேல் பூனையாக மொட்டு கட்சி!
" எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலைப்பாட்டிலேயே கட்சி இன்றும் இருக்கின்றது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில்...
கழுத்தை பிடித்தது மொட்டு கட்சி! கடுப்பாகி வெளியேறுவாரா தயாசிறி?
" அரசின் தீர்மானங்களை ஏற்கமுடியாவிட்டால் , இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரசியிலிருந்து வெளியேறுவதே சிறந்தது," - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதான பங்காளிக்கட்சி அல்லவெனவும்...



