கொரோனாவால் 11 நாட்களில் 1,417 பேர் பலி! 30,000 பேருக்கு தொற்று!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களுக்குள் ஆயிரத்து 587 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மரண விகிதம் நாளாந்தம் அதிகரித்துவருவதுடன், நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின்...

குழிதோண்டி புதைக்கப்படும் தம்மிக்க பாணி – வைரலாகும் வீடியோ

0
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடியது என கேகாலை பகுதியிலுள்ள தம்பிக்க பண்டாரவால் கண்டுபிடிக்கப்பட்ட 'தம்மிக்க பாணி' தற்போது குழி தோண்டி புதைக்கப்படுகின்றது. இது தொடர்பான காணொலியும் சமூகவலைத்தளங்கில் வைரலாகியுள்ளது. கொரோனா 2ஆவது அலையின்போது மேற்படி...

10 நாட்களுக்கு நாட்டை முடக்கி 10 திட்டங்களை செயற்படுத்துக!

0
" கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம். இது தொடர்பில் வெள்ளிக்கிழமைக்குள் அரசு அறிவிப்பொன்றை விடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் திங்கட்கிழமை முதல் நாட்டை பலவந்தமாக முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்." - என்று...

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையருக்கும் கொரோனா

0
தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், அவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவிலுள்ள குறித்த ஆணையாளரின் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

‘கொரோனா’வால் மேலும் 170 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (17) மேலும் 170  பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 84 ஆண்களும், 86பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் – சுதந்திரக்கட்சி வலியுறுத்து!

0
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நாட்டில் முழுமையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்வதன் ஊடாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும், எனவே...

நாட்டில் மேலும் 2,428 பேருக்கு இன்று கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 428 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் வைரஸ்...

வெள்ளி முதல் கிளிநொச்சி நகருக்கும் பூட்டு

0
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் எதிவரும் 20.08.2021 வெள்ளிக் கிழமை முதல் 25.08.2021 வரை தங்களது வர்த்தக...

புதிய வெளிவிவகார அமைச்சர் – இந்திய தூதுவர் சந்திப்பு!

0
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பீரிஸ் இன்று தமது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றார். அதன்பின்னரே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புதிய...

‘கந்தப்பளை பகுதியில் 84 பேருக்கு கொரோனா – 5 மரணங்கள் பதிவு’

0
நுவரெலியா பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை பகுதியில் இன்று (18) பிற்பகல் வரை 84 கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், இப்பிரேசத்தில் இதுவரை 05 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இன்று (18) காலையில் கந்தப்பளை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...