30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 31 ஆம் திகதிக்குள் தடுப்பூசி – ஜனாதிபதி பணிப்பு
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது கொழும்பு மாவட்டத்தில் இந்த வயதுப்...
பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு
100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்டுள்ள பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 2,962 பாடசாலைகள் நாட்டில் உள்ளன என்று...
நாட்டில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா – 37 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 37 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
25 ஆண்களும், 12 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...
மாகாணம் தாண்டிய பஸ்கள் மடக்கிப்பிடிப்பு – மூவருக்கு கொரோனா
பயணக் கட்டுப்பாட்டை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணித்த 03 பஸ்கள் கரடியனாறு பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன.சாரதிகள், நடத்துனர்கள் அடங்கலாக மூன்று பஸ்களிலும் 49 பேர் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
மூன்று...
‘ரிஷாட்டின் கட்சியையும் இணைத்துக்கொண்டே பயணிப்போம்’
"தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு செயற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட உடன்படும்...
திருமணத்துக்கு மறுப்பு – சிறுமியை வெட்டிய இளைஞன் தலைமறைவு
திருமணம் முடிக்க மறுப்பு தெரிவித்த 16 வயது சிறுமியொருவரை 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி, சரமாரியாக வெட்டியுள்ளார்.
மாத்தளை மாவட்டத்துக்குட்பட்ட தம்புள்ள பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்....
‘வாருங்கள், கட்சியை பலப்படுத்துவோம்’ -வெல்கமவுக்கு சு.க. அழைப்பு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு, சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திரக்கட்சியை மீட்கும் நோக்கில் புதிய கட்சியை குமார வெல்கம...
‘பஸில் வருகிறார்’ ! விமல், கம்மன்பில, வாசு விடைபெறுவார்களா?
"இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு அமைச்சர்களான விமல்வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும், இரட்டைக் குடியுரிமையுடைய பஸில் நாடாளுமன்றம் வரவுள்ளார். அப்படியானால் மேற்படி அரசியல்...
டெல்டா’ வைரஸ் பரவலை தடுக்க உரிய பொறிமுறை அவசியம்
கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையான நிலைவரம் தெரியப்படுத்தப்பட வேண்டும் - என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர்...
உயர்கல்வி மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!
உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்புக்கான சினோ பாம் தடுப்பூசி ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கொரோனா பரவல் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
எனவே, தடுப்பூசியை பெற எதிர்ப்பார்க்கும் மாணவர்கள் இன்று...




