மாகாணம் தாண்டிய பஸ் மடக்கிப்பிடிப்பு – 38 பேர் கைது!
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாட்டைமீறி மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வந்த பஸ்ஸில் பயணித்த 38 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த பஸ் பொலிஸாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.
ஆரம்பக்கட்ட...
மாகாண தேர்தலை பிற்போடவா தேர்தல் முறைமை சீர்திருத்தம்?
" மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பு அலை உருவாகியுள்ளதால் 'தேர்தல் முறைமை சீர்திருத்தம்' என்ற போர்வையில் தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வகளில் அரசு ஈடுபட்டுவருகின்றது. எனவே, தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கு முன்னர் மாகாணசபைகளுக்கான தேர்தல்...
நுவரெலியா, கண்டியில் இரு பகுதிகள் முடக்கம்!
நாட்டில் மூன்று மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவில் மத்திய பகுதியும், கண்டி...
சுதந்திரக்கட்சியை மீட்க அரசியல் புரட்சிக்கு தயாராகும் வெல்கம
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே இக்கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், இதன் பின்னணியில் சந்திரிக்கா...
6 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில்! நிர்ணய விலையும் அறிவிப்பு!!
" அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான அரிசி, கையிருப்பில் உள்ளது. எனவே, நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இது...
தேர்தல் முறை மாற்றம் – கொழும்பில் முத்தரப்பு சந்திப்பு!
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பில்...
கொரோனாவால் மேலும் 31 பெண்களும், 16 ஆண்களும் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 47 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
16 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...
கொரோனாவைக் கட்டுப்படுத்த இதுவரை 262 பில்லியன் ரூபா செலவு!
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (30) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின்...
‘சட்டத்தை மறந்து திருமணம்’ – 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பாணந்துறை – பல்லேமுல்ல பகுதியில் திருமண நிகழ்வொன்றை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் 12 ஆண்களும் 8 பெண்களும் அடங்குகின்றனர்.
14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு எதிராக வழக்கு...
‘அதிஉயர் சபையில் அடிதடியை எப்படி தடுப்பது’ – அடுத்தவாரம் அறிக்கை கையளிப்பு
2021 ஏப்ரல் 21ஆம் திகதி சபைக்குள்ளும், பாராளுமன்ற வளாகத்திலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து , அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ...




