‘சட்டத்தை மறந்து திருமணம்’ – 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பாணந்துறை – பல்லேமுல்ல பகுதியில் திருமண நிகழ்வொன்றை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் 12 ஆண்களும் 8 பெண்களும் அடங்குகின்றனர்.
14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு எதிராக வழக்கு...
‘அதிஉயர் சபையில் அடிதடியை எப்படி தடுப்பது’ – அடுத்தவாரம் அறிக்கை கையளிப்பு
2021 ஏப்ரல் 21ஆம் திகதி சபைக்குள்ளும், பாராளுமன்ற வளாகத்திலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து , அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ...
எஸ்.பிக்கு அமைச்சு பதவி கிடைக்கும் சாத்தியம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்...
‘தமிழர்களும் போராட்டத்தில் இணையவேண்டும்’ – எல்லே குணவங்க தேரர் அழைப்பு
வடக்கிலுள்ள வளங்களும் தற்போது விற்கப்பட்டுவருகின்றன. எனவே, இவற்றை தடுத்து நாட்டை மீட்பதற்கான சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்களும் எமக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – என்று அழைப்பு விடுத்துள்ளார் தேசத்தை பாதுகாக்கும்...
பஞ்சம் ஏற்படுமா? சிவப்பு எச்சரிக்கை மட்டத்துக்கு வருவதை தடுப்பதற்கு அரசு கடும் பிரயத்தனம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பு குறைவது தொடர்பில் இலங்கை இன்னும் சிவப்பு எச்சரிக்கை மட்டத்துக்கு வரவில்லை. எனினும், உணவு கையிருப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...
மொட்டு கட்சியுடன் ரணிலுக்கு ‘டீலா’? – வெளியான தகவல்…..
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் எவ்வித 'டீலும்' கிடையாது - என்று மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு ...
‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
21 ஆண்களும், 24 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...
அதிக விலைக்கு அரிசி விற்றால் இனி ஆப்பு – ஒரு லட்சம் ரூபா அபராதம்!
நிரணய விலையைவிடவும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டால்இனி ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நிர்ணய விலையைவிடவும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால்...
அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படுமா?
அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுப்பார். அதற்கான அதிகாரம் அவருக்கே இருக்கின்றது. தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்படும்.
அதேபோல பஸில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது தொடர்பிலும்...
குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது :SLCC
குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீடு இடம்பெறுவதனையும், அரசியல் அல்லது ஏனைய காரணங்களின் நிமித்தம் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் ஆட்களை தன்னிச்சையான முறையில் விடுதலை செய்வதனையும் ஏற்க முடியாது என்றும் இலங்கை உடன்பாட்டிற்கான ஒன்றியம் (SLCC)...




