குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது :SLCC
குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீடு இடம்பெறுவதனையும், அரசியல் அல்லது ஏனைய காரணங்களின் நிமித்தம் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் ஆட்களை தன்னிச்சையான முறையில் விடுதலை செய்வதனையும் ஏற்க முடியாது என்றும் இலங்கை உடன்பாட்டிற்கான ஒன்றியம் (SLCC)...
சஜித் அணியில் சங்காவுக்கு பிரதித் தலைவர் பதவியா? அவரே மறுப்பு!
" நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துவிட்டேன் எனவும், பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை." - என்று இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார்...
6 நாடுகளுக்குச் சென்றவர்கள் நாட்டுக்குள்வர தற்காலிகத் தடை!
சவுதி அரேபியா, கட்டார் உட்பட ஆறு வளைகுடா நாடுகளுக்குச்சென்றவர்கள் இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 14 நாட்களுக்குள் மேற்படி நாடுகளுக்குச் சென்றவர்கள், ஜுலை 1ஆம் திகதி முதல் ஜுலை 13...
கம்பன்பிலவுக்காக பங்காளிகள் ஓரணியில்! காலைவாருமா பஸில் அணி?
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஓரணியில் திரள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர...
தேயிலை உற்பத்தி 50 வீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம்!
" உரியமாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற...
கொழும்பை மிரட்டும் ‘டெல்டா’ – மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று
வேகமாக பரவக்கூடிய அதிக வீரியம்மிக்க கொரோனா 'டெல்டா' திரிபுடன் மேலும் மூவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பில் கட்டிட நிர்மாணப்பணி இடம்பெற்றிருந்த பகுதியொன்றிலிருந்தே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கு முன்னர் கொழும்பு தெமட்டகொட பகுதியில்...
‘துமிந்த வெளியே’ – ஹிருணிக்காவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்!
ஹிருணிக்கா பிரேமசந்திர மற்றும் அவரின் தயாருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...
கொரோனாவால் மேலும் 24 ஆண்களும், 17 பெண்களும் நேற்று பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 41 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
24 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...
‘தோட்ட தொழிலாளர் 30 ஆயிரம் ரூபா பெறுகிறார்கள் என நினைக்கிறீர்களா ஜனாதிபதி அவர்களே’
ஒரு நாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி அவர்களே! தனது உரையில், “சிலோன் டீ” பற்றி பேசிவிட்டு, தோட்ட...
நாட்டில் மேலும் 1,210 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் ஆயிரத்து 210 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 828 ஆக அதிகரித்துள்ளது.




