இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலிலும் தீப்பரவல்!
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலிலும் தீப்பரவல்!
மக்களே அவதானம்! PHI சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!
" சமூகத்தில் எந்த இடத்திலும் கொவிட் - 19 தொற்றாளர்கள் இருக்கக்கூடும். எனவே, வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும்." - என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு!
நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை முதல் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன்,...
‘கொரோனா’ தலைதூக்கினால் கடும் பயணக்கட்டுப்பாடு!
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின், பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
எனவே, பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம்...
‘குழப்பம் முடிவுக்கு வரும் கூட்டணி அரசு தொடரும்’
" கூட்டணி அரசு என்றால் குழப்பம் இருக்கவே செய்யும். எனவே, பிரச்சினைகளை பேசி தீர்த்து முன்னோக்கி பயணிப்பதே அரசின் எதிர்ப்பார்ப்பாகும்." - என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன...
6 ஆம் திகதி எம்.பியாகிறார் பஸில் – மறுநாளே அமைச்சு பதவியும் கையளிப்பு?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வாரென அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச நேற்று நாடு...
கொரோனாவால் மேலும் 45 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன் விடுத்தார்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை...
45 சாராய போத்தல்களுடன் மடுல்சீமை பகுதியில் ஒருவர் கைது!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரலப்பத்தனை பெருந்தோட்டப் பகுதியில் 180 மில்லி லீட்டர் கொண்ட 45 சாராய போத்தல்களுடன் 41 வயதுடைய நபரொருவர் மடுல்சீமை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின்...
தெஹிவளையில் மற்றுமொரு சிங்கத்துக்கும் கொரோனா தொற்று!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிருகக்காட்சி சாலையின் நிர்வாகத்தினர் உரிய முறையில் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டை முன்னெடுக்காமையே அங்குள்ள மிருகங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு காரணம் என...
ஜனாதிபதி கோட்டாவின் விசேட உரை நாளை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (25) இரவு 8.30 மணிக்கு, நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
கொரோனா நெருக்கடி நிலைமை, மக்களுக்கான நிவாரணம், பொருளாதார மீட்பு நடவடிக்கை உட்பட முக்கிய சில அறிவிப்புகளை...





