இலங்கை மீனவர்களை இந்திய படை தாக்கியதா? தூதரகம் மறுப்பு
இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக ஜூன் 17ஆம் திகதி வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானவையாகும் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,
" இவ்வாறான...
1,816 பேரின் உயிரை பறித்த ‘கொரோனா’ 3ஆவது அலை!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்றுவரை நாட்டில் ஆயிரத்து 816 பேர் பலியாகியுள்ளனர் - என்று கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தரவுகள்...
கம்மன்பிலவை விரட்ட சம்பந்தனிடம் உதவிகோரும் சஜித்!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் சுமந்திரன்...
தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் சிங்கத்துக்கு கொரோனா!
தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆண்...
‘ அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து அவதானமாக இருங்கள்’
வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறான அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸ்...
பின்வாங்கப்போவது யார்? உச்சம் தொடும் கம்மன்பில – சாகர சொற்போர்!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்குமிடையிலான சொற்சமர் நீடிக்கின்றது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து அதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் " கொரோனா நெருக்கடியால்...
‘கொரோனா’வால் மேலும் 51 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 51 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 425 ஆக...
பஸில் நாடு திரும்பியதும் மற்றுமொரு நாடகம் அரங்கேறும்!
பஸில் ராஜபக்ச நாடு திரும்பியகையோடு எரிபொருட்களின் விலை குறைப்பு என்ற நாடகம்கூட அரங்கேற்றப்படலாம் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்...
கம்மன்பிலவுக்கு ஐ.தே.க. நேசக்கரம்? சஜித் அணியின் நகர்வு குறித்தும் விசனம்!!
" அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரவேண்டிய நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனி ஒருவரை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அரசாங்கமே பலமடையும். எனவே, தனி ஒருவருக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டமை வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும்."
இவ்வாறு...
அதிகார பரவலுக்காக தமிழர் சிந்திய இரத்தம் பயனற்றுபோகக்கூடாது – மனோ
13ஆம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கான...





