பஸில் நாடு திரும்பியதும் மற்றுமொரு நாடகம் அரங்கேறும்!
பஸில் ராஜபக்ச நாடு திரும்பியகையோடு எரிபொருட்களின் விலை குறைப்பு என்ற நாடகம்கூட அரங்கேற்றப்படலாம் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்...
கம்மன்பிலவுக்கு ஐ.தே.க. நேசக்கரம்? சஜித் அணியின் நகர்வு குறித்தும் விசனம்!!
" அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரவேண்டிய நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனி ஒருவரை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அரசாங்கமே பலமடையும். எனவே, தனி ஒருவருக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டமை வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும்."
இவ்வாறு...
அதிகார பரவலுக்காக தமிழர் சிந்திய இரத்தம் பயனற்றுபோகக்கூடாது – மனோ
13ஆம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கான...
காலை வாரினார் ரணில் – சஜித் பக்கம் தாவுகிறார் ஜோன்! கசிந்தது ஆதாரம்!!
ரணில் காலைவாரிவிட்டார் - சஜித்துடன் சங்கமிக்க தயாராகும் ஜோன்!
கோப் குழுவின் விசேட கூட்டம் நடத்தப்படும் திகதி வெளியானது
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) விசேட கூட்டத்தை எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தீர்மானித்துள்ளார்.
குழு உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில்...
‘அதிகாரப்பகிர்வு குறித்து கூட்டமைப்புக்கு டில்லி வழங்கிய புதிய உறுதிமொழி’
இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்...
‘கொழும்பில் ஐவருக்கு மிகவும் ஆபத்தான கொரோனா தொற்று உறுதி’
இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் அதிக வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொரோனா திரிபு தொற்று உறுதியான ஐவர் தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்- என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி...
வேலை செய்வது குற்றமா? 5000 ரூபாவை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கவும்!
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வதால் அவர்களுக்கு 5000 ரூபா வழங்க முடியாது எனக் கூறுவது மனிதாபிமானம் அற்ற செயலாகும். வேலை செய்வது ஒரு குற்றமா? என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
‘பால்மாக்களின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை’
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
உலக சந்தைகளில் பால்மாக்களின் விலை மற்றும் கப்பல் கட்டணம் அதிகரித்துள்ளதாலேயே இவ்வாறானதொரு...
‘இணையவழி மது விற்பனைக்கு அனுமதி மறுப்பு’
இணையம் ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு கொவிட் -19 தடுப்புக்கான செயலணி அனுமதி மறுத்துள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்தி சில்வா தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாட்டால் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையம்...






