‘கொரோனா’ மேலும் 45 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3,236 ஆக உயர்வு!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3...

‘தோட்டத் தொழிலாளர்களுக்காக சர்வதேசம் தலையிட வேண்டும்’ – ராதா

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயத்தில் சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) தலையீடும் அவசியம். அதனைகோரி மலையக மக்கள் முன்னணி கடிதம் அனுப்பிவைத்துள்ளது -...

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் 14 நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடு தொடரும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார். அதேவேளை, நாடு முழுவதும் அமுலில்...

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 47,240 பேர் இதுவரை கைது’

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 417 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கூடுதலாக கம்பளையிலேயே 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றத்திற்காக கடந்த ஒக்டோபர் 30 முதல்...

ராஜபக்சக்களுக்கிடையில் அவசர சந்திப்பு – நடந்தது என்ன?

0
ராஜபக்சக்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோப்பூர்வ வதிவிடத்தில் நேற்று நடைபெற்றுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச,...

நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லை – சுதந்திரக்கட்சி சீற்றம்!

0
" பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதாலோ, அமைச்சரவையை மறுசீரமைப்பதன் ஊடாகவே இந்நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எனவே, தற்போதுள்ள 'சிஸ்டத்தில்' மாற்றம் அவசியம். அந்த மாற்றத்தை ஜனாதிபதியால்கூட செய்யமுடியாதுள்ளது." -என்று அரச பங்காளிக்...

பஸிலுக்காக 6 ஆம் திகதி அரங்கேறவுள்ள ‘அரசியல்’ தியாகம்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக, தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை துறக்கவுள்ளவர், எதிர்வரும் 06 ஆம் திகதி அந்த அரசியல் தியாகத்தை செய்வாரென மொட்டு கட்சி தகவல்கள்...

ஜி.எஸ்.பி .வரிச்சலுகையை தக்கவைக்க இலங்கை கடும் பிரயத்தனம்

0
" இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வீராப்பு பேசினாலும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை எப்படியாவது தக்கவைத்துக்கொள்வதற்கே அரசு முயற்சிக்கின்றது." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளார். ஜி.எஸ்.பி .பிளஸ்...

கண்டியில் ஒரு பகுதி முடக்கம் – நுவரெலியாவில் விடுவிப்பு!

0
கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனில பகுதி இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பகுதிகள்...

ராஜபக்சக்கள் அவசர சந்திப்பு! பஸிலின் வருகை ஒத்திவைப்பு!!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை பிற்போகக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. பஸில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவதாக இருந்தால் ஆளுங்கட்சி எம்.பியொருவர் பதவி துறக்க வேண்டும். அதன்பின்னர்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...