கொள்கலன்கள் பற்றிய விசாரணை அறிக்கை மறைக்கப்படுவது ஏன்?
"துறைமுகத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வெளியிடாமல், பதுக்கி வைத்திருப்பது ஏன்"
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற...
யாழ்ப்பாணத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கியுள்ள உயரிய அங்கீகாரம்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் A320-200 ரக விமானமொன்றுக்கு சிற்றி ஒப் யாழ்ப்பாணம் (“City of Yalpanam” எனப் பெயரிட்டுள்ளது. இந்நடவடிக்கையானது யாழ். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தெற்காசியாவின் சிறந்த விமான...
செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது புதிதாக மூன்று மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்று மூன்று மனித எலும்புத் தொகுதிகள்...
ஆட்சி மாற்றத்துக்காக 2029 வரை காத்திருக்க வேண்டியதில்லை: நாமல் ஜனாதிபதியென்பது சமூகத்தின் கருத்து!
" ஆட்சி மாற்றத்துக்காக 2029 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் என்பது சமூகத்தின் கருத்தாகும்." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
இஸ்ரேலுக்கு இலவச விசா: என்.பி.பியின் வெளிநாட்டு கொள்கைதான் என்ன?
இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அமைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று...
பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம் : ட்ரம்ப்
ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
முன்னதாக நேற்று, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கு: ஹட்டனில் துண்டு பிரசுரம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தி, மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலான துண்டு...
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப்போவதாக கனடாவும் அறிவிப்பு!
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக கனடாவும் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர்...
ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட் முயற்சி தோல்வி!
ஆஸ்திரேலியா முதன்முறையாக விண்ணில் செலுத்த முயன்ற ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
எனினும், விண்வெளித் துறையை நோக்கி ஆஸ்திரேலியா நகர்வதற்குரிய முக்கிய பங்களிப்பாக இம்முயற்சி கருதப்படுகின்றது.
பிரிஸ்பேன் சோதனை தளத்தில் இருந்து வானில் பறந்த ராக்கெட்...
அநுரவுக்கு இராஜதந்திர பாடமெடுக்க மஹிந்த தயாராம்!
"போர் காலத்தில் பலம்பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திர சமரில் ஈடுபட்ட தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. எனவே, இராஜதந்திரம் என்றால் என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர, மஹிந்தவிடம் கேட்டு, கற்றுக்கொள்ள வேண்டும்."
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...













