மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்த சதி!

0
  மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்துவதற்கு அமைச்சுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான...

ஹமாஸ் வேட்டையாடப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

0
  “ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகின்றனர். அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் காட்டவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில்...

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பம்!

0
புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இது விடயத்தில் இரகசிய நடவடிக்கை எதுவும் இல்லை. வெளிப்படை தன்மையுடனேயே நடவடிக்கை இடம்பெறும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று ஐக்கிய...

புதிய அரசமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குக

0
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதுவரையில் வெளிப்படையாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை. புதிய அரசியலமைப்பை இயற்றும் நடவடிக்கைக்கு அரசாங்கம் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நீதி நிலைநாட்டப்படும்: பிரதமர் உறுதி!

0
  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படமாட்டாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சமிந்த விஜேசிறி எம்.பி. எழுப்பிய...

சாரா ஜஸ்மின் எங்கே? அவருக்கு என்ன நடந்தது?

0
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடக்கும்போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்த அருண ஜயசேகரவே, தற்போது பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார். நிலைமை இவ்வாரு இருக்கையில் எவ்வாறு நீதியான விசாரணையை...

செம்மணியில் இன்று 2 என்புத் தொகுதிகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது இரண்டு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த ஐந்து மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து...

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் 29 ஆம் திகதி ஆரம்பம்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவுக்கான ஏற்பாடுகள்...

தாய்லாந்து – கம்போடியா ராணுவ மோதலால் பெரும் பதற்றம்!

0
தாய்லாந்து - கம்போடியா இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எல்லை பகுதியில் வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இடத்தை காலி செய்து...

தமிழின அழிப்புக்குச் சர்வதேச நீதி வேண்டி வடக்கு, கிழக்கில் நாளை பெரும் போராட்டம்

0
தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை மாபெரும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. வடக்கு- கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் சமநேரத்தில் (காலை 10...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...