கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

0
கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவைகள் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 5.45 மணிக்குப் புறப்பட்ட ரயில்...

காசாவில் போர் நிறுத்தத்துக்கு எகிப்து அழைப்பு

0
காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவர் இந்த அறைகூவலை முன்வைத்தார். 2023 அக்டோபர் 7 இஸ்ரேல் - காசா ஆகிய...

அரசுமீது மக்கள் அதிருப்தி: ராதா கண்டுபிடிப்பு!

0
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுகின்றன. இதே நிலை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும்,...

மரக்கிளை முறிந்து விழுந்து சுற்றுலாப் பயணி காயம்!

0
எல்ல ஒன்பது வளைவுப் பாலத்திற்கு அருகில் இன்று மரக்கிளையொன்று, சுற்றுலாப் பயணியொருவர்மீது விழுந்ததில் அவரின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. 58 வயது வெளிநாட்டு பிரஜையொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்த வெளிநாட்டவர் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில்...

ராஜபக்சக்களின் கடைசி அரசியல் கோட்டையும் சரிந்தது!

0
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெற்று, ராஜபக்சக்களின் இறுதி அரசியல் கோட்டையையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கடந்த தடவையைபோலவே இம்முறையும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை...

தோட்டத் தொழிலாளியின் மகனை பாராளுமன்றம் அனுப்புங்கள்!

0
“இனவாதத்தை ஒழித்து சமத்துவ ஆட்சியை உருவாக்குவதற்காக மக்கள் ஆணையைப் பெற்றுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதியாகப் பாராளுமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளேன். இரத்தினபுரி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் நலன்களைப் பேணுவதற்காகவும் இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் விசேடமாக...

தீபாவளியை கொண்டாடுவதைவிட திண்டாடும் வகையிலேயே இந்த ஆட்சியில் விலையேற்றம்  

0
தீபாவளியை கொண்டாடுவதைவிட திண்டாடும் வகையிலேயே இந்த ஆட்சியில் விலையேற்றம் “பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால் இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான...

அநுர ஆட்சியில் டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்கப்படுமா?

0
" எந்தக் கட்சி வந்தாலும் நானே கடற்றொழில் அமைச்சர். ஆகவே, அநுரகுமாரவின் ஆட்சியிலும் நான்தான் அமைச்சராக வரப்போகின்றேன், அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்ற சித்து விளையாட்டை டக்ளஸ் தேவானந்தா செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது....

அனுரவின் அணுகுமுறை குறித்து டக்ளஸ் மகிழ்ச்சி!

0
"ஜனாதிபதி அநுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகின்றது. எனினும், அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும்." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவுக்கு விஜயம் செய்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....