ஜனாதிபதிக்கான எரிபொருள் செலவை பொறுப்பேற்றுள்ள கட்சி

0
பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பு மற்றும் புலனாய்வு பிரிவுகளின் பரிந்துரைக்கமையவே இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும்  வாகனத்துக்குரிய எரிபொருள் செலவை தேசிய மக்கள் சக்தியே...

நுவரெலியாவில் திடீர் திருப்பம்: பிரதான கட்சியொன்றின் செயற்பாட்டாளர்கள் இதொகாவுக்கு ஆதரவு!

0
திருத்தம்! தவருக்கு வருந்துகின்றோம்!! வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!! 2024 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு...

தேசிய மக்கள் சக்தியே வெல்லும்: அடித்து கூறுகிறார் எஸ்.பி.!

0
“எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பொதுத்தேர்தலில் அக்கட்சி இலகுவில் சாதாரணப் பெரும்பான்மை பலத்தை பெறும்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இது...

பதுளை விபத்து: 8 பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில்

0
பதுளை - மஹியங்கனை வீதியில் துங்கிந்தை நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 42 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இரு...

நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: பலர் காயம்!

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்றிரவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு; கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். நானுஓயா நிருபர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதிக்கு சவால்

0
தென்னிலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்காக ஒதுக்கப்பட்ட தினத்தில், புதிய ஜனாதிபதிக்கு காணாமற்போனோர் குடும்ப ஒன்றியம் சவால் ஒன்றை விடுத்துள்ளது. தமது உறவினர்களை நினைவு கூர வருமாறு விடுத்த கோரிக்கையை புறக்கணித்த...

ஜனாதிபதி அநுர, இந்திய தூதுவர் சந்திப்பு: மீனவர் பிரச்சினை குறித்தும் ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள்...

தண்ணீர் என நினைத்து ஆசிட் அருந்திய குழந்தை பலி: தெல்தோட்டையில் சோகம்

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து அமிலம் (ஆசீட்) குடித்ததில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. தனது குழந்தையுடன் தந்தையொருவர், தெல்தோட்டை நகரிலுள்ள தங்க...

மஹிந்தவின் பாதுகாப்புக்கு 180 இற்கு மேற்பட்ட பொலிஸார்!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் மக்கள் சொத்து

0
கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது மக்களின் சொத்து, அந்த சொத்தை நிர்வகிப்பதற்குரிய பொறுப்பை என்னிடம் கையளிப்பதற்கு கண்டி மாவட்ட மக்கள் தீர்மானித்துவிட்டனர்." - என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....