பாதாள கோஷ்டிகளின் கைவரிசைக்கு கைவிலங்கு!
எழுத்து - சுஐப்.எம்.காசிம்-
சட்டம் ஒழுங்கை சீர்செய்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவது வரவேற்புக்குரியது. இளைய தலைமுறையினரை சவால்மிக்க உலகுக்கு தயார்படுத்துவற்கு இந்த சட்ட ஒழுங்கும் சமூக ஒழுக்கமும் அவசியம். ஆட்கடத்தல்,...
இலங்கையில் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘2024’
2024 ஆம் ஆண்டானது இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கபோகும் ஆண்டாக அமையவுள்ளது. இதனால் அரசியல் ரீதியிலான பலப்பரீட்சைகளை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகிவருகின்றன.
கட்சி யாப்பு திருத்தம், அங்கத்துவம் அதிகரிப்பு, கூட்டணி...
இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள 2024 – முதலில் எந்த தேர்தல்? மலையக கட்சிகளுக்கு வலை!
தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.
பிரதான...
பிரமிக்க வைத்த சீனா!
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நண்பர்களுடன் சீனாவிற்கான முதல் பயணம் ஆரம்பமானது. சீனா குறித்து பல எதிர்மறையான செய்திகளும் விமர்சனங்களும் கேட்டும் படித்தும் இருந்ததால், அதனை நேரில் அறிந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டும் இருந்தது.
அபிவிருத்தியடைந்துவரும்...
ஜி – 20 மூலம் கெத்து காட்டிய இந்தியா!
உலகில் பலம்பொருந்திய பொருளாதாரக் கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி - 20 உச்சி மாநாடு இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அம் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்த...
மத்தல விமான நிலையம் எனும் வெள்ளை யானை!
தடைகள், சவால்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு, அவனின் தேவை அறிந்து, இதய சுத்தியுடன் நேசக்கரம் நீட்டி, அவன் முன்னோக்கி பயணிப்பதற்கு வழிவிடுவதே உண்மையான உதவியாகும். மாறாக உதவுவதுபோல் பாசாங்குகாட்டி, அவனை...
சிறிலங்காவில் அரங்கேறும் சீனர்களின் மோசடிகளுக்கு இதோ மற்றுமொரு சான்று
இலங்கையில் வியாபாரம், முதலீடு என்ற போர்வையில் சில சீனப் பிரஜைகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்பட்டுவரும் மோசடிகளானவை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குகூட அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் அண்மையில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு மோசடியானது,...
இலங்கை – இந்திய தரைவழி தொடர்பும் கொழும்பு அடையும் நன்மைகளும்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன் முதலில் பயணம் மேற்கொண்டபோது, இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தார். மகாகவி பாரதியின் கவி வரியொன்றை மேற்கோள்காட்டியே அவர் தமது உரையை முடிவுக்கு...
சந்திரனில் தடம் பதித்து சரித்திரம் படைத்த இந்தியா! பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய திறவுகோல்!!
இன்றைய நவீன உலகில் வல்லரசு என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் விண்வெளி போட்டியையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக - நடைமுறையாக உள்ளது. அதுமட்டுமல்ல நாடுகளின் மதிப்பு, ஆதிக்கம்...
திருமலை அபிவிருத்தில் டில்லியின் பங்களிப்பு காலத்தின் கட்டாயத் தேவை
“ உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.”
இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே...