இலங்கைக்கு நெருக்கடியில் உதவிய இந்தியா!
ஒருவர் சீரும் சிறப்புடன் வாழும்போது அவரை வாழ்த்தி - வணங்கி மகிழ்விப்பதைவிட, வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஒருவர் விழும் பட்சத்தில் அவர் மீண்டெழுவதற்கு கைகொடுத்து - முன்னோக்கி நகர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை...
இலங்கையின் யாத்திரிகைகளுக்கான இந்தியாவின் கப்பல் சேவையும் ரயில் சேவையும்!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கப்பல் சேவை எப்போது ஆரம்பமாகும் என்ற ஆவல் இலங்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிற்கு செல்லும் யாத்திரிகைகளுக்கு இது பெரும் வரப்பிரசாதகமாக அமையவுள்ளது. அத்துடன் இந்தியாவில் சமய...
இந்திய – இலங்கை பௌத்த தொடர்புகளும், பிணைப்புகளும்
இலங்கையின் பெரிய அண்ணன், ஆபத்துகளின்போது தோள் கொடுக்கும் உண்மையான தோழன், பரிதவிப்புகளின்போது நேசக்கரம் நீட்டி - வழிகாட்டும் காவலன் என்றெல்லாம் இலங்கையர்களால் போற்றி புகழப்படும் பாரத தேசத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான ‘உறவென்பது’, ‘வெளிவிவகாரத்தின்போது’...
இந்திய ரூபாவில் வர்த்தகம்! இலங்கையின் நெருக்கடிக்கு பேருதவி!
கடந்த வருடம் முதல் இலங்கையில் அமெரிக்க டொலருக்கு கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டதால் இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதனையடுத்து இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்வதற்கு இலங்கை தீர்மானித்தது.
இது இலங்கைக்கு பல வழிகளில் பலன்...
பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்! மலையகத்திலும் நிலைமை மோசம் ( ஆய்வுக்கட்டுரை)
“எங்கள் வவுனிக்குள கிராமம் மிக அழகானது. எனது நண்பிகளுடன் தினமும் ஆசை ஆசையாய் கல்விகற்க பாடசாலைக்குச் செல்வேன். ஆங்கிலப்பாடம் எனக்கு மிகவும் விருப்பமான பாடம். வகுப்பாசிரியை உன் கனவு என்ன? என கேட்கும்போதெல்லாம்...
பாகிஸ்தான், சவூதி அரேபியா போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வழிவகுக்கின்றன!
பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாலைதீவு பயங்கரவாதம் குறித்து ஆய்வுசெய்த டொக்டர் பெர்னாண்டஸ் நடத்திய ஆய்வில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன. மாலைதீவில் பயங்கரவாதம் ஒரு...
இந்தியாவின் ஜி20 தலைமைத்தின் கீழ் உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்த பணியாற்றும் மோடி!
உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஜி20 தலைமைத்துவத்தை வகித்துவரும் இந்தியா பணியாற்றி வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார்.
கொவிட் பெருந்தொற்று, உக்ரெய்ன் - ரஸ்ய போர் ஆகியவற்றுக்கிடையில்...
இலங்கையில் சீனா விரித்துள்ள கடன் வலை!
சீனா உலக நாடுகளில் வளர்ச்சியடையாத மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் தனது பொருளாதார ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதனையொரு அரசியல் வியூகமாகவே செய்துவருகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த...
நுரைச்சோலை அனல் மின் திட்டம்! ஏன் இத்தனை சிக்கல்?
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்! இதனைக் கேட்டவுடன் ஐயோ அதுவா எப்போதும் உடைந்து கிடக்கிறது. சீனா உற்பத்தி அல்லவா என்ற சலிப்பும், கேலிப் பேச்சுக்களையும் கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. உண்மையில் நுரைச்சோலை...
அண்டை நாடு முதல் கொள்கை என்ற அடிப்படையில் ஐ.எம்.எவ். உதவி பெற முதலாவது உதவிய இந்தியா!
கடந்த வருடம் மக்கள் எதிர்கொண்ட துயர் என்பது அவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுசென்றது. வீட்டில் சமைக்க முடியாத அளவுக்கு பெண்கள் திண்டாடினார்கள். நகர்புற தொடர்மாடி குடியிருப்பாளர்களின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது.
அவலத்தின் உச்சத்தில்,...