இந்திய – இலங்கை பௌத்த தொடர்புகளும், பிணைப்புகளும்
இலங்கையின் பெரிய அண்ணன், ஆபத்துகளின்போது தோள் கொடுக்கும் உண்மையான தோழன், பரிதவிப்புகளின்போது நேசக்கரம் நீட்டி - வழிகாட்டும் காவலன் என்றெல்லாம் இலங்கையர்களால் போற்றி புகழப்படும் பாரத தேசத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான ‘உறவென்பது’, ‘வெளிவிவகாரத்தின்போது’...
இந்திய ரூபாவில் வர்த்தகம்! இலங்கையின் நெருக்கடிக்கு பேருதவி!
கடந்த வருடம் முதல் இலங்கையில் அமெரிக்க டொலருக்கு கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டதால் இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதனையடுத்து இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்வதற்கு இலங்கை தீர்மானித்தது.
இது இலங்கைக்கு பல வழிகளில் பலன்...
பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்! மலையகத்திலும் நிலைமை மோசம் ( ஆய்வுக்கட்டுரை)
“எங்கள் வவுனிக்குள கிராமம் மிக அழகானது. எனது நண்பிகளுடன் தினமும் ஆசை ஆசையாய் கல்விகற்க பாடசாலைக்குச் செல்வேன். ஆங்கிலப்பாடம் எனக்கு மிகவும் விருப்பமான பாடம். வகுப்பாசிரியை உன் கனவு என்ன? என கேட்கும்போதெல்லாம்...
பாகிஸ்தான், சவூதி அரேபியா போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வழிவகுக்கின்றன!
பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாலைதீவு பயங்கரவாதம் குறித்து ஆய்வுசெய்த டொக்டர் பெர்னாண்டஸ் நடத்திய ஆய்வில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன. மாலைதீவில் பயங்கரவாதம் ஒரு...
இந்தியாவின் ஜி20 தலைமைத்தின் கீழ் உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்த பணியாற்றும் மோடி!
உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஜி20 தலைமைத்துவத்தை வகித்துவரும் இந்தியா பணியாற்றி வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார்.
கொவிட் பெருந்தொற்று, உக்ரெய்ன் - ரஸ்ய போர் ஆகியவற்றுக்கிடையில்...
இலங்கையில் சீனா விரித்துள்ள கடன் வலை!
சீனா உலக நாடுகளில் வளர்ச்சியடையாத மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் தனது பொருளாதார ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதனையொரு அரசியல் வியூகமாகவே செய்துவருகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த...
நுரைச்சோலை அனல் மின் திட்டம்! ஏன் இத்தனை சிக்கல்?
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்! இதனைக் கேட்டவுடன் ஐயோ அதுவா எப்போதும் உடைந்து கிடக்கிறது. சீனா உற்பத்தி அல்லவா என்ற சலிப்பும், கேலிப் பேச்சுக்களையும் கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. உண்மையில் நுரைச்சோலை...
அண்டை நாடு முதல் கொள்கை என்ற அடிப்படையில் ஐ.எம்.எவ். உதவி பெற முதலாவது உதவிய இந்தியா!
கடந்த வருடம் மக்கள் எதிர்கொண்ட துயர் என்பது அவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுசென்றது. வீட்டில் சமைக்க முடியாத அளவுக்கு பெண்கள் திண்டாடினார்கள். நகர்புற தொடர்மாடி குடியிருப்பாளர்களின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது.
அவலத்தின் உச்சத்தில்,...
ஹிட்லர் அவதாரம் எடுக்கும் ரணில்?
ரணில் விக்ரமசிங்க ஹிட்லராக செயற்படுகிறார், ஜனநாயகத்தை மீறுகிறார், தேர்தலை ஒத்திவைக்கிறார் என்று பல விமர்சனக் கணைகளை எதிர்க்கட்சியினர் தொடுத்துவருகின்றனர். ஆனால் ரணில் விக்ரமசிங்க தான் வகுத்துள்ள திட்டத்தை கனக்கச்சிதமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறார், இதற்காக அவர்...
காஷ்மீர் நட்புறவு தினம் என்ற பேரில் பயங்கரவாதத்தை விதைக்கும் பாகிஸ்தான்!
காஷ்மீர் நட்புறவு தினம் என்ற பேரில் இந்தியாவில் பயங்கரவாதத்தை விதைக்கும் வகையில் பாகிஸ்தான் இழிவான பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தொடர்ச்சியான பொய்களையும், திரிபுபடுத்திய...