பிலேயின் சாதனையை சமன் செய்தார் நெய்மர்
பிரேசில் வீரர்களில் அதிக கோல் அடித்தவரான பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்தார்.
22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய...
5 முறைகள் உலகக்கிண்ணம் வென்ற பிரேசில் காலிறுதியுடன் ‘அவுட்’!
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் வீழ்ந்தது.
22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில்...
மொரோக்கா – போர்த்துக்கல் 10 ஆம் திகதி பலப்பரீட்சை
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் கடைசி இரு நொக் அவுட் போட்டிகளிலும் ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்து மொரோக்கோ அணியும் சுவிட்சர்லாந்தை துவம்பசம் செய்து போர்துக்கல் அணியும் வெற்றியீட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டன.
இதன்படி...
500 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா சாதனை
500 இற்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்...
இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்!
பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் ஆடிய பங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு...
தென்கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்
தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறியது. 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில்...
செனகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் செனகலை வீழ்த்தி இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது.
கட்டாரில் உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள்...
உலகக்கிண்ணம் – 2 ஆம் சுற்று இன்று ஆரம்பம்!
கால்பந்து உலகக்கிண்ண தொடரில், இரண்டாவது சுற்றுக்கு 16 நாடுகள் முன்னேறியுள்ள நிலையில், இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில்...
இந்தியாவால் தலையிடி – ஆசிய கிண்ண தொடரை புறக்கணிக்க தயாராகிறது பாகிஸ்தான்
கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அதேவேளை, போட்டி தொடங்குவதற்கு முன்பும் பல்வேறு பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறுவது வழக்கம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு...
டி20 உலகக் கோப்பையின் போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த...
கடந்த நவம்பரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியுடன் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குழுவொன்றை அமைத்துள்ளார்.
இலங்கையின்...













