LPL கிரிக்கெட் திருவிழா ஆரம்பம் (Live)
லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது அங்குரார்ப்பண தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று ஆரம்பமானது.
முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் இன்றிரவு ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட்...
LPL திருவிழா இன்று ஆரம்பம்! கொழும்பு, கண்டி அணிகள் பலப்ரீட்சை!
லங்கா ப்ரீமியர் லீக்கின் முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் இன்று 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பலப்ரீட்சை நடத்தவுள்ளன.
கொழும்பு கிங்ஸ் அணிக்கு...
மரடோனாவுக்காக அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்க தினம்!
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவரும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு...
கால்பந்து ஜாம்பவான் மரடோனா உயிரிழந்தார்
ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். (வயது - 60)
அணியின் சிறந்த வீரர், தலைவர், பயிற்றுவிப்பாளர் என கால்பந்து உலகில் தனது திறமைகளை டீகோ மரடோனா வெளிப்படுத்தியிருந்தார்.
டீகோ மரடோனாவிற்கு...
LPL கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகலமாக ஆரம்பம்!
லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது அங்குரார்ப்பண தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நாளை ஆரம்பமாகின்றது.
நவம்பர் 26ஆம் திகதி முதல் டிசம்பர் 16ஆம் திகதிவரை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளும்...
LPL தொடருக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு!
லங்கா ப்ரீமியர் லீக் ரி 20 கிரிக்கெட் தொடரின் போட்டி மத்தியஸ்தர், போட்டி நடுவர்கள் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) போட்டி மத்தியதஸ்தர் ரஞ்சன் மடுகல்ல மற்றும்...
‘ஆரம்பத்திலேயே கோட்டைவிட்ட ஹப்ரிடி’
'ஆரம்பத்திலேயே கோட்டைவிட்ட ஹப்ரிடி'
ஊவாவில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த 5 திட்டங்கள் முன்வைப்பு!
ஊவா மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக முக்கியமான சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் பதுளை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவால் ஏற்பாடு...
மகளிர் T-20 உலகக்கிண்ணத்தொடர் 2023வரை ஒத்திவைப்பு!
2022 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மகளிர் ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ருத்து வெளியிட்ட ஐசிசியின் தலைமை அதிகாரி மனு சாவ்னே, "...
LPL தொடரிலிருந்து கிறிஸ் கெயில், மாலிங்க விலகல்!
லங்கா ப்ரமியர் லீக் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து விச்சாளர் லசித் மாலிங்க மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட விரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளனர்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கட்டும் இந்தத்...