பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் குளவிக்கொட்டுக் இலக்காகி 11 பேர் வைத்தியசாலையில்
பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் 11 பேர் குளவிக்கொட்டுக் இலக்காகி பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 6 பாடசாலை மாணவர்களும் 5 பெற்றோரும் அடங்குவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ராமு தனராஜா
ஆஸ்திரேலியாவில் இந்து ஆலயங்களை தாக்கினால் கடும் நடவடிக்கை
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து ஆலங்களை தாக்கும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்துக்களின் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese உறுதியளித்தார் என்று இந்திய பிரதமர் நரேந்திர...
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
இந்த வருடத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகத்தை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து பெறப்பட்ட...
மேகாலயா: வடகிழக்கு ரெகாட்டா, ஷில்லாங்கின் உமியாம் ஏரியில் பயணத்தை ஆரம்பித்தது
கடந்த மாத இறுதி சனிக்கிழமையன்று மேகாலயா சுற்றுலா அமைச்சர் பால் லிங்டோஹ் உமியம் வாட்டர்ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நார்த் ஈஸ்ட் ரெகெட்டா 2023 நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 12...
நிர்வாகம் முதல் விளையாட்டு வரை சீனாவில் ஊழல் அதிகமாக உள்ளது
2012 ஆம் ஆண்டு முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமையின் கீழ் சீன மெகா ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் உலகளாவிய ஆய்வுக்கு உட்பட்டது. பெய்ஜிங் முழுவதும் ஊழல் அச்சுறுத்தலை அழிப்பதில் மிகவும்...
மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது மௌனம் காத்த காங்கிரஸ் இன்று அரசுக்காக கூவுகிறது – வேலுகுமார் எம்.பி.
"அன்று சமூர்த்தியில் எமது மக்கள் ஓரம்கட்டப்பட்ட போது மெளனமாக இருந்தார்கள். இன்று புதிய நிவாரண திட்டத்தில் எமது மக்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கும் போது புரளி என்கிறார்கள்." என பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரித்திருத்த...
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஐ.தே.க வகுக்கும் திட்டம்
நாடு பூராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் 100 தொகுதிக் கூட்டங்களை நடத்துமாறு அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிடம் அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்தவகையில்,ஜூலை மாதமளவில் 80 கூட்டங்களை...
அலி சப்ரி ரஹீம் விடுதலை
மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்த முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த...
” திகாவால் முன்னெடுக்கப்பட்ட வீட்டு திட்டங்களுக்குகூட ஜீவனே உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தார் ” – பாரத் பெருமிதம்
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துகொடுத்து லயன் யுகத்துக்கு முடிவு கட்டும் வேலைத்திட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பில் உலக நாடுகளுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தப்பட்டு...
‘ஆறுதல்’ நலன்புரி திட்டத்தில் அரசியல், தொழிற்சங்க தலையீடு வேண்டாம்!
பெருந்தோட்ட மக்கள் வாழும் 102 பிரதேச செயலகப் பெயர்ப் பட்டியல், நிதி அமைச்சுக்கும் உலக வங்கிக்கும் கையளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மத்திய, மேல்,...




