தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாம் எதிர்க்கவில்லை!
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளான்றுக்கு அரசாங்கம் 200 ரூபா வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு இல்லை. அதனை நாம் ஆதரிக்கின்றோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர்,...
ரூ. 200: 25 நாட்கள் வேலைக்கு வரவேண்டும் என கட்டாய நிபந்தனை இல்லை!
தோட்டத் தொழிலாளி மாதத்தில் ஒருநாள் வேலைக்கு வந்தாலும் எங்களால் வழங்கப்படும் வருகைக் கொடுப்பனவான 200 ரூபாவை கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிபந்தனையாகும். அந்த தொகையை பெற்றுக்கொள்ள 25 நாட்கள் வேலைக்கு வர...
ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது!
ஈஸி கேஷ் (Easy Cash) முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்டு ஹெரோயின் போதைப்பொருள் எடுத்துச் செல்ல வந்த ஒரு இளைஞன், ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் (13) கைது...
பாதீட்டுக்கு ஆதரவா? 3 மணிக்கு கூடுகிறது முற்போக்கு கூட்டணி!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பாதா, நடுநிலை வகிப்பதா...
மரக்கறி விலைப்பட்டியல் (14.11.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மாவீரர் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்!
வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அங்கீகரித்து, அங்கிருந்து இராணுவத்தை வெளியேற்றி அவற்றை தமிழ் மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம், இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில்...
அடுத்த தேர்தலில் ஆட்சி கவிழுமாம்: கூறுகிறார் சரத் வீரசேகர!
நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது 21...
ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்; வெளியானது வர்த்தமானி
ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்; வெளியானது வர்த்தமானி
ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி...
தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம்!
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின்...
அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது நிதி முடக்கம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை (12) இரவு அரசாங்க நிதி சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர்...













