வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை
வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
அமெரிக்கா நரகத்துக்கு போய்கொண்டிருக்கிறது – ட்ரம்ப் ஆவேசம்
" அமெரிக்கா நரகத்திற்கு போய்கொண்டிருக்கின்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிணை வழங்கப்பட்ட பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
" ஒரு அமெரிக்கராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவில் இதுபோன்று எதுவும்...
மொட்டு கட்சி வசமே பலமான அரசியல் கட்டமைப்பு – நாமல் அறிவிப்பு
" இலங்கையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசமே பலமானதொரு அரசியல் கட்டமைப்பு உள்ளது. அதனால்தான் எமதுகட்சிமீது தாக்குதல் தொடுக்கப்பட்டது." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
ஃபிரைட் ரைஸ், கொத்து மற்றும் உணவுப் பொதி ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 20% குறைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தவிர ப்ளேன்...
வெடுக்குநாறிமலை விவகாரம் – ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி
" வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறிமலை பிரச்சினை தொடர்பில் தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். " - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல...
அமெரிக்க வான் தாக்குதலில் ஐ.எஸ் மூத்த தலைவர் பலி
சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஐரோப்பாவில் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதில் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
காலித் அயித் அஹமது அல் ஜபூரி...
தாத்தாவையும், பாட்டியையும் அடித்து கொலைசெய்த பேரனுக்கு வலை!
பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் பேரன், தாக்கி கொலை செய்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு!
நுவரெலியா ஏப்பிரல் வசந்தகால விழாவை முன்னிட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியாவில் ஏப்பிரல் வசந்தகால விழா ஏப்பிரல் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021...
வெல்லவாய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழபோ பகுதியில் கெப் ரக வாகனமும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர்.
ஆட்டோவில் பயணித்த தனமல்வில பொலிஸ் நிலைய சாஜன்,அவரது தந்தை மற்றும் அவரது...
கைது செய்யப்பட்ட ட்ரம்புக்கு பிணை!
ஆபாசப்பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர்கள், முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசிய காவல் படை புடை சூழ, நியூயார்க்...





