பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள் தொடர்பில் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தீர்மானம்

0
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தூதரகங்களுக்கு வரும் பெண்களை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைப்பதை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஏப்ரல் முதலாம் திகதி...

8 இலட்சம் முட்டைகள் இன்று, பேக்கரி உரிமையாளர்களுக்கு

0
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 இலட்சம் முட்டைகள், பேக்கரி உரிமையாளர்களுக்கு முத்துராஜவலையில் உள்ள கைத்தொழில் வலயத்தில் வைத்து இன்று வழங்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் வெதுப்பக தொழிற்துறையை முன்னெடுக்கும் 10 வெதுப்பக உரிமையாளர்கள் இதன்போது முட்டைகளைப்...

இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், இன்றைய தினம் (30) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று...

களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை பகுதிகளில் நிலநடுக்கம்

0
இன்று (30) பிற்பகல் 1.00 மணியளவில் பேருவளையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் கடலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக...

காணித் தகராறில் மாமியாரைக் குத்திக் கொலை செய்த மருமகன் கைது!

0
காணித் தகராறில் மாமியாரை மருமகன் குத்திப் படுகொலை கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டார். அவரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்...

” ஜனாதிபதியின் திட்டங்களை கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கமாட்டோம்” -மொட்டு கட்சி

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் எமது கட்சி இல்லை. உரிய ஆய்வுகளின் பின்னரே முடிவுகள் எடுக்கப்படுகின்றன." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. மொட்டு...

கொவிட் தடுப்பூசிக்கான பரிந்துரையில் மாற்றம்

0
கொவிட்–19 நோய்ப்பரவலின் புதிய கட்டத்தைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான பரிந்துரைகளை மாற்றியமைத்துள்ளது. ஆரோக்கியமான பிள்ளைகளும் இளைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என்று அது தெரிவித்தது. ஆனால் வயதானவர்களும் நோய்வாய்ப்படக்கூடிய...

பணம் விழுங்கும் மூன்று அரச நிறுவனங்கள்!

0
" CPC (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) , ஶ்ரீலங்கன், CEB (இலங்கை மின்சார சபை) ஆகியன நாட்டின் வளங்களை ஏற்கனவே அதிகளவில் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம்...

சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்கள் கைதாகி பிணையில் விடுவிப்பு

0
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் குறித்த நான்கு மாணவர்களும்...

ஆங் சான் சூகியின் கட்சி உட்பட மியன்மாரில் 40 கட்சிகளுக்கு தடை!

0
மியன்மாரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உட்பட 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன. மியன்மாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...