இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் வெளியாகிய தகவல்
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 10ம் திகதி...
சீனா GDP இலக்கை 5% ஆகவும், பாதுகாப்பு பட்ஜெட் 7.2% ஆகவும் நிர்ணயிப்பு
2023 ஆம் ஆண்டில் சீனா தனது ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கை 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனா நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்கு பல ஆண்டுகளில் மிகக்...
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பரில்!
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இன்று அறிவித்தார்.
அத்துடன், ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறமாட்டாது எனவும் அவர் கூறினார்.
கம்பஹாவில்...
இருபது இலட்சம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான புதிய பரிந்துரைகள்
“மனித வள” தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் அனைவரையும் தொழில் ஆணையாளரின் கீழ் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பியகம, கட்டுநாயக்க மற்றும் வத்துப்பிட்டிவல ஆகிய சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் மத்தியில்,...
உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்தவும் – சம்பந்தன் வலியுறுத்து
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கே ஏன் இப்படி அஞ்சுகின்றது?”
– இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தப் பின்னடிக்கும் இந்த...
உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் நாளையுடன் முடிவு
நாட்டில் நாளை 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முடிவுக்கு வருகின்றது. அதற்கமைய மொட்டுக் கட்சியின் தவிசாளர்கள் 235 பேரும், பிரதி தவிசாளர்கள் 235 பேரும் நாளை வீட்டுக்குச் செல்வர்.
அதேபோல் அக்கட்சியின் உள்ளூராட்சி...
மனைவியுடன் தகராறு – வீட்டை எரித்த கணவன்!
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் ஒன்று மொரட்டுவையில் பதிவாகியுள்ளது.
மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மனைவி...
சுற்றுலா பயணிகளிடம் பலவந்தமாக பணம் பறிக்கும் கும்பல் கைது
சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி பணம் சம்பாதிக்கும் 6 பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரகு பணம் வாங்கும் இந்த...
கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட மூன்று பெண்கள் -சந்தேக நபர் கைது
மூன்று பெண்கள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடைமைகள் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் எல்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
அகில எல்லாவல எம்.பியின் மெய்ப் பாதுகாவலரின் கைத்துப்பாக்கி மாயம்
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல எம்.பியின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளது. இவ்விடயமாக பாதுகாப்பு உத்தியோகத்தர் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரபு பாதுகாப்பு அணியைச் சேர்ந்த இவர்...




