இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் பென்டகன்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் "மிக முக்கியமானவை" என்று பென்டகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பென்டகன் ஊடகச் செயலாளர் விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் "இந்திய-அமெரிக்க உறவு தொடர்பாக என்னிடம் குறிப்பிட்ட அறிவிப்புகள்...
3 நாட்டுத் தலைவர்கள் விரைவில் டெல்லிக்கு இராஜதந்திர பயணம்
G20 தொடர்பான நிகழ்வுகளைத் தவிர, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மூன்று நாட்டுத் தலைவர்களை வரவேற்க இந்தியா தயாராகி வருகிறது.
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த மார்ச் மாதம் இந்தியா வருவார்...
இந்தியாவும் இலங்கையும் பௌத்தத்தால் பிணைக்கப்பட்டவை
இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது.
பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து...
வேட்டியுடன் யாழ் படையெடுத்த சீன அதிகாரிகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் பயணம் செய்துள்ளது. சீனாவின் பிரதித் தூதுவர் வேட்டியுடன்...
டிசம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா டிசம்பர் 1 அன்று ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை...
பாகிஸ்தான் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று நோமுரா தெரிவிப்பு
ஜப்பானிய நிதி நிறுவனமும் முதலீட்டு வங்கியுமான நோமுரா ஹோல்டிங்ஸ், பாகிஸ்தான் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் உள்ளது என்று கூறியதாக ராய்ட்டர்ஸை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, ருமேனியா,...
பாக்-ஆப்கான் எல்லையில் மோதல்கள்; பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் சவால்
பலுசிஸ்தான் மாகாணத்தின் சாமன் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த எல்லை மோதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருவதாக ஏசியன் லைட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமைதியைப் பேணுவதற்கான இருதரப்பு...
ஜம்மு காஷ்மீர்: குங்குமப்பூ சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்தும் விஞ்ஞானிகள்
ஷெரி காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (SKUAST) விஞ்ஞானிகள் எப்போதும் விவசாயத் துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முயற்சி செய்கிறார்கள், இதனால் ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் விவசாயிகள் தங்கள்...
ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தவிர்க்க வலியுறுத்தி இளைஞர்களுக்கு அமைதியின் செய்தியை தெரிவிக்கும் கருத்தரங்குகள்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் கருத்தரங்கம், இளைஞர்களுக்கு அமைதி செய்தியை எடுத்துரைத்ததோடு, வன்முறையை கைவிடுமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளது.
மதகுருமார்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட உள்ளூர் மக்களின் பங்கேற்பைக் கொண்ட...
உலகளாவிய சட்டமியற்றுபவர்கள் திபெத்தியர்கள்!
உய்குர்களின்பயோமெட்ரிக் கண்காணிப்புக்கு உடந்தையாக உள்ள நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கோருகின்றனர்
உய்குர் பகுதி, திபெத் மற்றும் சீனாவின் பிற இடங்களில் பயோமெட்ரிக் கண்காணிப்பை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்களை சீன அரசாங்கத்திற்கு வழங்கும் நிறுவனங்களுடன் வணிக...













