சுதந்திர தினத்தன்று தேசிய பூங்காக்களை இலவசமாக பார்வையிடலாம்
75 ஆவது சுதந்திர தினமான 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்/இடங்களை இலவசமாகப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கும், அன்றைய தினம்...
ஓமானில் நிர்க்கதியாகியுள்ள பணிப்பெண்களை பாதுகாப்பாக அழைத்துவருமாறு இ.தொ.கா. கோரிக்கை!
இலங்கையிலிருந்து ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்களாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிக்கி தவிக்கும் மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப் பெண்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என இலங்கை தொழிலாளர்...
பதுளையில் மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு மறியல்
ருமேனியா தொழில்வாய்ப்பு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பிரஜை உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய இலங்கை பிரஜைகள் இருவருக்கும் தலா 05 இலட்சம்...
பஸிலின் வருகையால் எதிரணிகள் நடுக்கத்தில்!
" பஸில் ராஜபக்சவின் வருகையால் எதிரணிகள் பீதியில் உள்ளன. அதனால்தான் அவருக்கு எதிராக சேறுபூசும் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சி...
மலையக வீட்டு திட்டத்துக்கு ரூ. 5 ஆயிரம் அறவீடு – சபையில் அம்பலப்படுத்திய திகா!
மலையகத் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாம் ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் எம்.பி தெரிவித்தார்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவமிக்கவர்கள், சிறப்பாக தோட்டங்களை...
எஜமானுக்காக சிறைக்கு சென்ற நாய் – கிடைத்தது பிணை
தனது எஜமானை பொலிஸார் கைதுசெய்து, சிறைக்கூண்டில் அடைத்து வைத்திருந்தபோது, சிறைக்கூண்டுக்கு அருகில் வந்து, எஜமானுக்கு பாதுகாப்பாக நாயொன்று படுத்திருந்த சம்பவம் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
புலத்சிங்கள, மோல்காவ வீதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட...
சந்திரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் மகளான சந்திரிக்கா அம்மையாரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ,...
ரிஷி சுனக் – பிரதமர் மோடி பேச்சு: சமச்சீரான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு வலியுறுத்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் பேசியபோது, இரு நாடுகளுக்கும் இடையே "சமநிலை மற்றும் விரிவான" சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கியத்துவத்தை...
பாதீடுமீதான வாக்கெடுப்பு இன்று – சபையில் நடக்கபோவது என்ன?
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள்...
QR நடைமுறை தொடர்பான அறிவிப்பு
QR நடைமுறையின் கீழ் அடுத்த மாதம் முதல் எரிபொருள் விநியோகிப்பது நிறுத்தப்படுவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்...












