இந்தோனேஷிய நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலி 5.6ஆக பதிவாகியிருந்தது.
நிலநடுக்கத்தில் சிக்கி 700 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக...
பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியர் கைது
பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியரை கைது செய்த சம்பவம் ஒன்று களுத்துறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
1299 போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது...
புல் வெட்ட சென்ற நபர் சடலமாக மீட்பு.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் வசித்து வந்த வேலுகுமார் சுந்தரம் என்ற 65 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 19 ம் திகதி மதியம் 2.30 மணியளவில் வளர்ப்பு...
நெடுஞ்சாலையில் 48 வாகனங்கள் மோதி விபத்து
புனேயில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் நவலே பாலம் அருகே இடம்பெற்ற பயங்கர விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாவலே பாலத்திற்கு அருகில் பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்த...
மனித கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று (21) காலை சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட 45 வயதுடைய துணை...
மாவீரர்களை சபையில் நினைவுகூர்ந்த சாணக்கியன்
மண்ணுக்காகவும், இனத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்தியாகம் செய்த மாவீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவுகூருகின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக சஜித்!
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு சஜித் பிரேமதாசவே தகுதியுடையவர் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று தெரிவித்தார்.
" டலஸ் அழகப்பெரும உட்பட எதிரணியில்...
அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி ஆராய அவசரக் கூட்டத்துக்கு பஸில் அழைப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயரமட்ட கூட்டமொன்றுக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுப்பது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இக்கூட்டம் ஏற்பாடு...
பொருளாதாரக் கொலையாளிக்கு பொலிஸ் பாதுகாப்பு எதற்கு?
" பொருளாதாரக் கொலையாளி நாடு திரும்பும்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது எப்படி நடக்கின்றது...."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. இரா. சாணக்கியன் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
" பஸில் ராஜபக்ச...
12 கோடி ரூபா மோசடி செய்த யாழ். சகோதரிகள் கைது!
நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 23 வங்கிக் கணக்குகள் ஊடாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாவை மோசடி செய்தனர் எனக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...












