இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சா மீட்பு!

0
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோ கஞ்சா இலங்கை கடற்படையினரால் , இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த கஞ்சாவை கடத்தி...

அரசியலமைப்புப் பேரவைக்கான உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

0
இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக பரிசீலிப்பதற்காக...

மகளின் நகைகளை திருடி அடகு வைத்து கசினோ விளையாடிய தாய் கைது

0
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டருந்த தனது புதல்வியின் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அடகு வைத்து 40 இலட்சம் ரூபாவை பெற்று கசினோ சூதாட்டத்தில் தாய் ஈடுபட்டதாக மகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய...

சமஷ்டி தீர்வு குறித்து சம்பந்தனின் வீட்டில் நாளை மந்திராலோசனை!

0
சமஷ்டியே என ஒரு குரலில் பேச வாருங்கள் எனத் தமிழ்க் கட்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு மின்னஞ்சலில்...

ராஜித இன்று ‘பல்டி’?

0
ராஜித சேனாரத்ன உட்பட எதிரணி எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, அரசாங்கத்தில் இணையவுள்ளனர். இதன்ஓர் அங்கமாக ஜனாதிபதி பாதீட்டை முன்வைத்த பின்னர் முதற்கட்டமாக ராஜித ஆளுங்கட்சிக்கு செல்வார் என உத்தியோகப்பூர்வமற்ற...

இறுதிக் கிரியைகள் 16 ஆம் திகதி

0
மலையக ஆளுமைகளில் ஒருவரான கல்வியாளர், எழுத்தாளர் லெனின் மதிவானம் அவர்களின் புகழுடல், 19/10, திம்புள்ள வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி கிரியைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி நண்பகல் இடம்பெறவுள்ளது.

இறத்தோட்டை பெருந்தோட்டப் பகுதி குடியிருப்புகள் ஆபத்தான நிலையில்

0
மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்புகளில் சுவர்கள் மற்றும் கூரைகள் பழைமை காரணமாகவும் பராமரிப்பு இன்மையாலும் மழைக்காலங்களில் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக இறத்தோட்டை...

நாவலப்பிட்டிய மாணவிக்கு நுவரெலியாவில் நேர்ந்த கொடூரம்…

0
15 வயதுடைய பாடசாலை மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்குட்படுத்திய 28 வயதான நபரொருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலபிட்டியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை பாடசாலை சீருடையுடன் நுவரெலியாவிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அழைத்துச்சென்று வல்லுறவுக்குட்படுத்திய...

பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு 30 வீத சம்பள உயர்வு! கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

0
பெருந்தோட்ட சேவையாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் 30% சம்பள உயர்வு உட்பட இதர உரிமைகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ளன. வரலாற்றிலே முதல் தடவையாக 30% சம்பள உயர்வு தோட்ட வேவையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக...

நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் கோட்டா – டலஸ் சீற்றம்

0
“குடும்ப அரசியலை முன் நிறுத்தாது புதிய அரசியல் முறைமை ஒன்றை உருவாக்குவார் என்று நம்பித்தான் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினோம். ஆனால், அவர் எம் எல்லோரையும் ஏமாற்றிவிட்டார்.” – இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...