முல்லைத்தீவில் இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – கருநாட்டுக்கேணியில் கரைவலைத் தொழில் செய்து வரும் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர், கயிற்றை இழுத்த...
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முறுகலை ஏற்படுத்தியுள்ள ‘ஜீவன்’! கடுப்பில் ராதா!!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் பங்கேற்றதை பலரும் வரவேற்று, "மலையக அரசியலில் இது புதிய திருப்பம்..." என பாராட்டிவரும் நிலையில், முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம்...
அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை – பிரதமர் கவலை
எம்மால் எந்தவொரு அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.பாதை அபிவிருத்தி,அரச நிர்மாணப் பணிகள் உட்பட பல அபிவிருத்தி பணிகளை நாம் ஓரம் கட்டி விட்டு நாடும் நாட்டு மக்களும்...
ஈரானின் அழுக்கு மனிதனுடன் ரணில் அரசை ஒப்பிட்டு டலஸ் கடும் தாக்கு
" ஈரானில் வாழ்ந்த அழுக்கு மனிதன் (அமா ஹாஜி) குளிப்பதற்கு அஞ்சியதுபோல, தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கமும் அஞ்சுகின்றது. எனினும், ஈரான் மக்கள் ஒன்றுகூடி அழுக்கு மனிதனை குளிக்க வைத்ததுபோல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து...
சுமந்திரனால் தமிழரசுக் கட்சிக்கு ஆபத்து – தவராசா சீற்றம்
“சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளால்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது தனிப்பட்ட கம்பனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர்...
இரட்டை குடியுரிமையை கைவிடமாட்டார் பஸி! வெளியானது அறிவிப்பு!!
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, இரட்டைக் குடியுரிமையைக் கைவிடும் நிலைப்பாட்டில் இல்லை." - என்று மொட்டு கட்சி முக்கியஸ்தரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில்...
தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் 140 பேர் பலி! குஜராத்தில் சோகம்!!
இந்தியா, குஜராத், மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஆற்றுக்குள் வீழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 130 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம்...
மொட்டு கட்சியினரை பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டு மைத்திரி தாக்குதல்!
" வீதியில் திரியும் யாசகர்களுக்கும் மேடையேற முடியும். எனவே, எந்த மேடையில் ஏறினாலும் மொட்டு கட்சியால் மீண்டெழ முடியாது." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று...
நாளை குறைகிறது பாண் விலை?
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை நாளை (31) குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன, இன்று (30) தெரிவித்தார்.
ஊடகங்களில்...
மலையக மக்கள் தொடர்பில் குழு அமைத்தார் ஜனாதிபதி
மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களில் சிலர் இலங்கை சமூகத்துடன்...












