மொட்டு கட்சி வெற்றிநடை போடும் – நாமல் நம்பிக்கை
மஹிந்த ராஜபக்ச கிராமத்தில் இருந்து வந்த தலைவர். எனவே, அவர் கிராமங்களுக்கு வந்து மக்களை சந்திப்பதை போராட்டங்கள் நடத்தி தடுத்துவிடமுடியாது - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
இரட்டை குடியுரிமை கொண்ட எம்.பிக்கள் பதவி விலக வேண்டும் – ஹக்கீம் வலியுறுத்து
இரட்டை பிரஜாவுரிமையுள்ளோர் பாராளுமன்றத்தில் இருப்பின் அரசியலமைப்பின் பிரகாரம் அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல பிரஜைகளும் நாட்டின் அரசியலமைப்புக்கு...
மொட்டு கட்சி எம்.பிக்கள் ஐ.தே.க. பக்கம் சாய்வார்களா?
தமது கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.
மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது இது தொடர்பில்...
இ.போ.ச. சாலையில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு! முகாமையாளர் உட்பட 11 பேர் கைது!!
பருத்தித்துறை இ.போ.ச. சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை இ.போ.ச. சாலை முகாமையாளர் கொழும்பில்...
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (28) இரவு 10 மணிமுதல் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
மருந்து தட்டுப்பாடை நிவர்த்திக்க மருந்து வகைகளை உடன் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு
நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அத்தியாவசியமான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்திய கடனுதவித்...
உப தபால் அதிபரின் பணப்பை கொள்ளை!
சைக்கிள் முன்கூடையில் இருந்த பணப் பை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது என்று யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் கோப்பாயில்...
‘நைட்’ கிளப் சென்ற ஆசிரியைக்கு நேர்ந்த கதி….
‘நைட் கிளப்’புக்கு சென்ற ஆசிரியை மதுபானம் அருந்தச்செய்து துப்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் தொடர்பாக கருவாகாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாலபே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் இளம் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையை சேர்ந்த இளம்...
அரசியல் தீர்வுக்காக அரசுடன் இணைந்து பயணிக்க தயார் – சம்பந்தன் அறிவிப்பு
“ புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில்...
எம்.பி. பதவியை துறக்கிறார் முஜுபூர் ரஹ்மான்? கொழும்பு மாநகர தேர்தலில் போட்டி!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் தமது எம்.பி பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும்...












