மத வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் வழங்க தனி மின் நிலையங்கள் இல்லை-காஞ்சன
மத வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு இலங்கையில் தனியான மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிசக்தியை...
தேசிய பேரவை தீர்மானம் நிறைவேறியது
நாடாளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள “தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழு தொடர்பான தீர்மானம் இன்று (20) நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
“தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவி...
வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றாக இணைந்திடுவோம்! பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு
தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில்...
கொழும்பில் பாரிய போராட்டம்
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது:
சமய அலுவலகங்களில்இடங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் இது ஒரு தேவையற்ற கட்டண அதிகரிப்பு எனவும் அதனை...
பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை -எச்சரிக்கை விடுக்கும் உலக உணவு திட்டம்
உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை உள்ளடக்கி வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு திட்டத்தினால் குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு திட்டத்தின் வரைப்படத்திற்கு அமைவாக மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மற்றும், வடமேல்...
சம்பளத்தை அதிகரிக்குமாறு ஆசிரிய – அதிபர் சங்கம் கோரிக்கை
ஆசிரியர்கள் அதிபர்களின் வேதனத்தை அதிகரிக்குமாறு கோரி ஆசிரிய – அதிபர் கூட்டமைப்பு இன்று வேதன ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தது.
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் வழங்கப்படும் வேதனம் போதுமானதாக இல்லை என இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை...
குருந்தூர்மலை ஆக்கிரமிப்பு: ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை - தண்ணிமுறிப்புப் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர்மலை பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு நில...
நோர்வூட் முதல் பொகவந்தலாவ வரையிலான வீதியை புனரமைக்குமாறு வலியுறுத்தி போராட்டம் (படங்கள்)
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில் போக்குவரத்தினை மேற்கெள்ள முடியாத நிலை காணப்படுகின்றமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ டின்சின் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு...
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை மீறுவதற்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறி வருகின்றமை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான கம்பனிகளின் நவீன அடிமைத்தனம் தொடர்பில் அம்பட்டிக்கந்த தோட்ட தொழிற்சாலையில் உள்ள இ.தொ.கா உறுப்பினர்களுடன் இதொகாவின் தலைவர்...
முருகன் ஆலயம் 2 ஆவது முறையும் உடைக்கப்பட்டு கொள்ளை!
எட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பண்டாரவளை நெளுவை தோட்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம் இவ்வருடத்தில் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டு திருட்டபட்டுள்ளது.
இதன்போது ஆலய விக்ரகத்தின் தாலி, ஆலயத்தின் திருவிழாவில் சேர்க்கபட்ட பணம், மற்றும் உண்டியல் ...










