22வது திருத்தத்திற்கு எதிர்ப்பு
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுக்கும் வகையில் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற...
நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுமி மரணம்.
கம்பஹா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்கவின் உறவினர் வீட்டில் வீட்டு பணி பெண்ணாக பணியாற்றி வந்த மற்றுமொரு மலையாக சிறுமி சடலமாக வெள்ளிக்கிழமை (19) வீட்டின் நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கலியா...
மீண்டும் விலை குறைக்கப்படும் லாஃப் சமையல் எரிவாயு?
லாஃப் சமையல் எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என அக்குழுமத்தின் தலைவர் W.K.H வகபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே...
அரச உத்தியோகத்தர்களின் வேதனம் குறைக்கப்படுமா?
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது அரச பணியாளர்களின் வேதனத்தை குறைப்பதற்கான நிலைமை இல்லை என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி சுஜிதா ஜெகஜீவன்...
விதிகளை மீறி வீதியை கடப்பவர்களுக்கு எதிராக வழக்கு
புறக்கோட்டைக்கு வரும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தால் நேற்று நடத்தப்பட்டது.
அங்கு, போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதியை கடக்கிறார்களா என கடுமையாக சோதனை செய்தனர்.
பல பாதசாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி, சிவப்பு...
ரஞ்சன் விடுதலை!
சிறைதண்டனை அனுபவித்துவரும் நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதியிடம்...
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பின்னரும் மின்சார சபை நட்டத்திலேயே இயங்குகிறது ; மின்சார பொறியியலாளர்கள்
மின் கட்டணம் 75% இனால் அதிகரிக்கப்பட்ட போதும் மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் விரைவில் 25 % இனால் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அந்த...
பஸ்களுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்?
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பஸ்களுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பஸ்களுக்காக கொட்டாவ-மகும்புர மல்டிமோடல் பகுதியில் முன்பணம்...
மேலும் 6 கொரோனா மரணங்கள்
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவர்களில் 5 பெண்களும் ஆணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், உயிரிழந்த பெண்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார...
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு தடுப்புக்காவல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த...












