ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதா கூறி ஐந்து கோடி ரூபாவுக்கு மேல் மோசடி-பெண் நீர்கொழும்பில் கைது
ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதா கூறி ஐந்து கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்தார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நிறுவனம் ஒன்றை நடத்தி கனடா...
யாழில் அதிகரிக்கும் ஹெரோயின் பயன்பாடு- வெளியாகும் திடுக்கிடும் தகவல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்ன் பயன்படுத்திய 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதற்கு அடிமையான 320 பேர் வரையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ். போதனா மருத்துவமனையில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும்...
எரிபொருளின் விலை குறைக்கப்படாமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்-கெமுனு விஜேரத்ன
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் பின்னணியில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக...
பாடசாலை நேரம் மாலை 4 மணிவரை நீடிப்பு?
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் அதிகரிக்கப்படும் மேலதிக நேரம்...
16 வயது பாடசாலை மாணவன் மாயம்
கொட்டாவ பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த 7 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவர் கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் தமது இரண்டு...
வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி
போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...
மீன் விற்பனையில் வீழ்ச்சி
பொதுமக்கள் தற்போது பெரிதளவில் மீன்களை கொள்வனவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பேலியகொடை மீன் வர்த்தக நிலையத்தில் லின்னா, பலாயா,...
சாரதியின் தூக்கத்தினால் மரத்தில் மோதிய லொறி
புத்தளம் பகுதியில் லொறியொன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
புத்தளத்திலிருந்து தில்லையடி நோக்கிச் சென்ற லொறியொன்று வாடிவிடுதிக்கு முன்னாள் உள்ள மரத்தில் மோதூண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது லொறியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார...
நிழல் உலக தாதா ‘ஹரக்கட்டா’வின் உதவியாளர் கைது!
டுபாயில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நதுன் சிந்தக்கவின் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒருவர் பிலியந்தல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள்...
இலங்கை அணிபோல மீண்டெழுவோம் – ஜனாதிபதி
கிரிக்கட் வீரர் தசுன் சானக்க மற்றும் அவரது அணியினர் ஆசிய கிண்ணம் வரை முன்னேறுவதற்கு தாம் அடைந்த தோல்வியை ஒரு பலமான சக்தியாக பயன்படுத்திக் கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட்...










