புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – இரு விடயங்களை ஏற்க மறுக்கும் மொட்டு கட்சி
" புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகளில் இரு விடயங்கள் தொடர்பில் திருத்தங்கள் அவசியம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
44 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது!
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டவளை சொரபொரஜனபதய பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டமொன்றை மஹியங்கனை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை சுற்றிவளைத்த போது பயிரிடப்பட்ட 5...
அடுத்த தலைவர் பஸில்! உறுதிப்படுத்தியது மொட்டு கட்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த தலைவர் பஸில் ராஜபக்ச என்ற சமிக்ஞையை அக்கட்சி நேற்று வெளிப்படுத்தியது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர்...
அங்கஜன் கொடுத்த நீராகாரத்தை தூக்கி வீசி அட்டகாசம்
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்டக்களத்தில் நிற்பவர்களுக்கு என வழங்கிய நீராகாரத்தை தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
தையிட்டி விகாரையை அகற்ற கோரி நேற்றைய தினம்...
நீதிமன்றத்தில் தற்கொலை முயற்சி
திருகோணமலை நீதிமன்றத்தில் எதிரிக் கூண்டில் நின்ற நபர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் , (04) சட்டவிரோத ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் நீதவான்...
இந்த வருடம் 7,000 தன்சல்கள் பதிவு
இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
பதிவு செய்யப்படாத தன்சல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளதுடன், அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 PHIக்கள் பணியமர்த்தப்பட...
காப்புறுதிப் பணத்திற்காக மனைவியைக் கொன்ற கணவன்
பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயுள் காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பிடிகல பொலிஸார் நேற்று (3) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இளைஞர்,...
காதலியை கொலை செய்து தலைமறைவான காதலன்
தன்னுடைய காதலியை படுகொலைச் செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன் தப்பியோடி தலைமறைவாகிவிட்ட சம்பவமொன்று நேற்றையதினம் கண்டி, பல்லேகல பொலிஸ் பிரிவில் காலபுர நத்தரம்பொத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா...
சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம்
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடு காலாவதியானதும் இதற்கு ஒரு காரணம்.
அதன்படி, தற்போது பிரேசில்...
” விமலிடம் பாடம் கற்றுக்கொண்ட வகுப்பாசிரியை”
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாரம் நூலொன்றை வெளியிட்டார். காலி முகத்திடல் போராட்டத்தை மையப்படுத்தியதாக எழுதப்பட்டுள்ள அந்த நூலுக்கு ‘ஒன்பது - மறைக்கப்பட்ட கதை’ என பெயரிடப்பட்டுள்ளது.
நூல்...







