இலங்கையின் நெருக்கடியை சமாளிப்பதற்கு ஒத்துழைப்பு; ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமாவிற்கும் இடையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று (12)...
நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுவிப்பு
போராட்டக்காரர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே, தலா...
அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அரச இல்லமான ஹோலிரூட் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக குறித்த அரண்மனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து 6...
தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பு
மஸ்கெலியா, ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான சாமிமலை மல்லியப்பூ தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள நிர்ணய சபை மூலம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தமக்கு சம்பளம் வழங்கப்படவதில்லை. மாறாக பறிக்கும் பச்சை கொழுந்துக்கமையவே சம்பளம்...
கொட்டகலை – மேபீலட் சந்தியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் தொடர்பான வெளியான தகவல்…
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மொரஹல, பலாங்கொடை, மெதகமமெத்த பகுதியைச் சேர்ந்த...
தோட்டத் தொழிலாளிமீது அதிகாரிகள் தாக்குதல் – நீதிகோரி மக்கள் போராட்டம்!
தோட்டத் தொழிலாளர்மீது, தோட்ட அதிகாரிகள் இருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து லுணுகலை - ஹொப்டன் , பங்களோ டிவிசன் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லுணுகலை, ஹொப்டன் - பங்களோ பிரிவில்...
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
இந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லட் உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையினை முன்வைக்கவுள்ளார்.
கூட்டத் தொடரின்...
இளைஞர் படையை திரட்டும் பொறுப்பு நாமலிடம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச, தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச ஆகியோரே இந்த பொறுப்பை நாமலிடம்...
மாத்தறை மாவட்டம்; தமிழ் மொழித்தின போட்டிகள் 14ஆம் திகதி ஆரம்பம்
அகில இலங்கை தமிழ் மொழித் தின மாத்தறை மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் எதிர்வரும் 14ம் திகதி புதன் கிழமை மாறை/ தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன. இதில் மாத்தறை மற்றும் அகுரஸ்ஸ...
மலர்கிறது தேசிய அரசாங்கம் – ஜீவனுக்கு அமைச்சு! உறுதிப்படுத்தியது காங்கிரஸ்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைய இருக்கின்றது. அந்த தேசிய அரசாங்கத்தில் நிச்சயமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு மக்களுக்கு சேவையாற்ற கூடிய அமைச்சை பெறும். அது ஒரு...












