நாட்டைவிட்டு படகில் தப்பிக்க முயற்சித்த 51 மேல் கிழக்கில் கைது!
மீன்பிடிப் படகு ஒன்றில் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த 51 பேர் இன்று அதிகாலை கிழக்கு பிராந்தியக் கடற்பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றில் சட்டவிரோதமாக சென்றுகொண்டிருக்கும்போது, கடற்படையினர் முன்னெடுத்த சோதனையின்போது இவர்கள்...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொலை செய்த தாய் மற்றும் மகன்
தந்தையொருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியினால் தாக்கி கொலைசெய்த கொடூர சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு...
கண்டி, வவுனியா, மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் கடவுச் சீட்டு பெறும் ஒருநாள் சேவை நாளை முதல்
கண்டி, வவுனியா, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களில் நாளை 4ஆம் திகதி முதல் கடவுச் சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆரம்பகட்டமாக நாளொன்றுக்கு 100...
ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ளம் – 21 குடும்பங்கள் பாதிப்பு
மலையக பிரதேசங்களில் 03.07.2022 அன்று அதிகாலை முதல் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும்...
எரிபொருள் நெருக்கடி – தேயிலை தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்
போதியளவு எரிபொருள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறாத பட்சத்தில் நாட்டின் 07 மாவட்டங்களில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத்...
மலையக கவிஞர்களுக்கான அரிய வாய்ப்பு – கவிதைத்தொகுப்பு நூலிற்குக் கவிதைகள் வரவேற்பு
இளம் மலையகத் தமிழ்க் கவிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு சிறு முயற்சியாக கவிதைத் தொகுப்பு நூல் ஒன்று தமிழகத்தில் வெளியாகவுள்ளது. அதில் மலையகத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளர்கள் தத்தம் கவிதைகளை எழுதி அனுப்பிவைக்குமாறு...
அரச நிவாரணத்திட்டம் பெருந்தோட்ட மக்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும்!
அரசாங்கத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள 7500 ரூபா நிவாரணக் கொடுப்பனவை பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பெற்றுகொடுக்க ஆழமான கோரிக்கைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்...
கோட்டா கட்டாயம் பதவி விலக வேண்டும் – திகா வலியுறுத்து
“நெருக்கடியான நிலைமையில்தான் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். எனவே, அவரை உடனடியாக விமர்சிக்காமல் அவருக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின்...
மண்சரிவு – மஸ்கெலியா – நோட்டன் வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்
மஸ்கெலியாவிலிருந்து - நோட்டன் நோக்கி செல்லும் பிரதான வீதியில் இன்று அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
அப்புகஸ்தென்ன மற்றும் நான்காம் கட்ட ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலேயே பாரிய மண்மேடு சரிந்துள்ளதால்...
அரசாங்கத்திற்கு எதிராக நாவலப்பிட்டிய நகரில் நேற்று ஆர்ப்பாட்டம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு மற்றும் விலையேற்றத்திற்கும் நிரந்த தீர்வு கோரி நாவலப்பிட்டிய நகரத்தில் ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நாவலப்பிட்டிய நகரை சூழ்ந்த பிரதேசவாசிகளால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று சனிக்கிழமை மாலை...












