முஷாரப்பிற்கு 5000 ரூபா தாளை நீட்டிய சாணக்கியன்

0
நாடாளுமன்றத்தில் முஷாரப் எம்.பி சற்றுமுன் உரையாற்றும்போது அவர் முன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளை நீட்டியபடி நின்றார் சாணக்கியன் எம்.பி . ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின்...

’40’ இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்!

0
" புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவும்." - இவ்வாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போதே...

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்டுள்ளது

0
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பதில் நிதி அமைச்சரினால் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்தும் பொருளாதார நெருக்கடி குறித்தும் தான் தொடர்ந்தும்...

பிரதி சபாநாயகரும் இராஜினாமா

0
பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தமது பதவியை இராஜினமா செய்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் குடும்பத்தோடு நாட்டை விட்டு ஓட்டம்!

0
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும், ஆட்சியாளர்களின் சகாவாக கருதப்பட்டவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் மாலைதீவுக்கு சென்றுள்ளதாக...

ஜீவன் தொண்டமான் இராஜினாமா! அரசிலிருந்து வெளியேறுகிறது இ.தொ.கா.!!

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலார் ஜீவன் தொண்டமான், தான் வகித்து வந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்துடன், அரசுக்கான ஆதரவை...

‘போராட்டங்களால் அரசை வீழ்த்த முடியாதாம்’

0
நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கும் என தெரிவித்த முன்னாள் காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, போராட்டங்களால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அரசியல்வாதிகளின் தவறான...

மூன்று மாதங்களில் இலங்கைக்கு இந்தியா 2.5 பில்.டொலர் கடனுதவி

0
ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாகஇலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ்...

113 ஆசனங்களை எதிரணிகளால் ஒன்றிணைக்க முடியுமா?

0
" நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியைக் கையளிக்க தயார் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்தார்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி...

பாராளுமன்றத்தில் பலத்தை இழக்கிறது அரசு! இன்று நடக்கபோவது என்ன?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று (05.04.2022) முற்பகல் 10 மணிக்கு கூடுகின்றது. நாடாளுமன்ற...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...