இப்படியும் எரிபொருள் பெறலாம்? நானுஓயாவில் ரூசிகர சம்பவம்
நானுஓயா பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.
இது தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஆட்டோ சாரதி ஒருவர்நீண்ட நேரமாக பெற்றோல் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த போது ஆட்டோ நடுவீதியில்...
தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கு வழங்கவும் – சபையில் ஜீவன் கோரிக்கை
மலையக பெருந்தோட்டங்களில் இயங்கும் வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டுமென இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு...
நிமல் லான்சா, ரணில் லான்சா ஆகிவிட்டாரா? சபையில் மூண்டது சர்ச்சை
தயாசிறி ஜயசேகரவுக்கும், நிமல் லான்சாவுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் நேற்று கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
நிமல் லான்சா தற்போது ரணில் லான்சா ஆகிவிட்டார் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
இதனால் கடுப்பான நிமல் லான்சா, ரணில்...
மின்னல் தாக்கி 30 மாடுகள் பலி
மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தௌலானை பகுதியில் மின்னல் தாக்கி 30 மாடுகள் ஒரே தடவையில் உயிரிழந்துள்ளன.
மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியான தௌலானை மேய்ச்சல் தரை பகுதியில்மரங்களின் கீழ் நின்ற 30 மாடுகளே இவ்வாறு...
ஜொன்ஸ்டனுக்கு பிணை?
பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவருக்கு இவ்வாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
உழவு இயந்திரம் விபத்து – இருவர் பலி!
மட்டக்களப்பு , கரடியனாறு, மாவடியோடை குறுக்கு வீதியின் ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
உழவு இயந்திரமொன்று இயந்திரக்கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வயல் காணிக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உழவு...
33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா கொடுப்பனவு
பொருளாதார நெருக்கடியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கான நிதியை...
அட்டன் பஸ் டிப்போவிலிருந்து தனியார் பஸ்களுக்கு டீசல்
அட்டன் இ.போ.ச பஸ் டிப்போ மூலம் தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அட்டன் டிப்போ முகாமையாளர் டபிள்யு.ஜி.கே. கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
அட்டனிலிருந்து குறுகிய தூர சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு வாரத்துக்கு...
தலவாக்கலைக்கு கடந்த ஒரு வாரமாக எரிபொருள் கிடைக்கவில்லை – காத்திருந்தவர்களால் அமைதியின்மை
தலவாக்கலை நகர மத்தியிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கடந்த ஒரு வாரமாக எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்து, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காத்திருந்தவர்களால் இன்று (22) அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த எரிபொருள் நிரப்பு...
தமிழக நிவாரணத்தில் முறைகேடு – அக்கரப்பத்தனை தோட்டத்தில் போராட்டம்
இந்திய அரசால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சனசமூக நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத்தில் 200 குடும்பங்கள்...













