புலம்பெயர் தமிழர் விவகாரத்தைக் கையாள குழு நியமனம்!
புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச , முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன்...
சஜித் அணியை உடைப்பாரா ரணில்?
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஐவர், அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நல்லாட்சியின்போது அமைச்சு பதவிகளை வகித்த ஐவரே, இவ்வாறு அரசுக்கு ஆதரவு வழங்கி, பதவிகளை பெறவுள்ளனர்...
பெண்ணாக மாறி கொள்ளையிட்ட ஆண் கைது!
பெண்ணைப் போல் நீண்ட கூந்தலுடன் சேலை அணிந்து மனித நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து திருடிய நபர் ஒருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், அந்த...
சர்வக்கட்சி அரசுக்கு சஜித் அஞ்சுவது ஏன்? ஆளுங்கட்சி வெளியிட்ட தகவல்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார் - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என...
பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 1033 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பமாகி, கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது.
30 ஆண்டுகளில்...
மீள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளோருக்கான அறிவித்தல்
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.
இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/examresults என்ற...
சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் பொலிஸார்
ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து பொருட்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர் 72 பேரை அடையாளங் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்
ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ...
உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை
உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி தடை காரணமாக சந்தையில் ஏற்படக்கூடிய பால் உற்பத்தி பொருட்களின் பற்றாக்குறையினை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, உள்நாட்டில் பால் மா மற்றும்...
நாடளாவிய ரீதியில் மேலதிகமாக எரிபொருட்களை விநியோகிக்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, தற்போது விநியோகிக்கப்படும் 4000 மெட்ரிக் தொன்னுக்கு மேலதிகமாக டீசலை விநியோகிக்கவுள்ளதாக இலங்கை...
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பு – ஜீவன்
நாட்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற போகின்றது என தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்த தேர்தலில் இலங்கை...











