தியத்தலாவையில் கோர விபத்து – 17 வயது மாணவி பலி!
தியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளும், நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 17 வயதுடைய மாணவி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை...
IMF அறிக்கை – உடனடி விவாதத்தை கோருகிறார் ரணில்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைமீது நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை குறித்தான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நேற்று...
ceypetco எரிபொருள் விலையும் எகிறுமா?
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காது என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
லங்கா ஐஓசி நிறுவனம், பெற்றோல் விலையை நேற்று முதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை...
‘பஸிலிடம் இருந்து அமைச்சு பதவியை பறிக்கவும்’
" பஸில் ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சை பறித்து, அவருக்கு வேறொரு அபிவிருத்தி அமைச்சு பதவியை வழங்கவும். அதேபோல நாட்டை கண்காணிக்கும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்க வேண்டும்."
இவ்வாறு அபயராக விகாரையின்...
பேரீச்சம்பழம் இறக்குமதி தடை- நோன்பு காலத்தில் ஏற்பட்டுள்ள நிலை
நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெவடகஹ பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் அண்மையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற...
எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு சென்ற மக்களுக்கு போதுமான எரிவாயு இல்லை-தொடரும் எரிவாயுவுக்கான வரிசை
37, 500 மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (28) நாட்டை வந்தடையவுள்ளது.
அத்துடன் மேலும் ஒரு தொகை எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில்...
நட்டத்தை எதிர்கொண்டுவரும் லங்கா ஐஓசி- எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க கூடும்?
நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிபொருளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் மனோஜ் குப்தா ஊடகங்களுக்கு கருத்து...
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் 25 பேர் காயம்
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரண சடங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் நேற்று மாவனெல்ல − பெமினிவத்தை...
சுழற்சி முறை மின்வெட்டு-குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுகளை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தவும்!
குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில்...
ஜனவரி மாதத்தின் ஆடை ஏற்றுமதி 5 ஆண்டு சாதனையை படைத்துள்ளது
2022 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த ஐந்து வருடங்களில் அந்த மாதத்திற்கான அதிகூடிய எல்லையை எட்டியுள்ளது. இந்த செயல்திறன் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொற்றுநோயினால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து நீண்டகால...