தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையர்களின் கழிவு நிர்வகிப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் Eco Spindles
ஜூன் 5ஆம் திகதி உலகச் சுற்றாடல் தினம் மற்றும் ஜூன் 8ஆம் திகதி உலக கடல் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் மிகப் பெரிய பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனமான Eco Spindles (Pvt) Ltd,...
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு
நாட்டில் நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
‘இலங்கைக்கு சீனாவுக்கிடையே மூன்று விமான சேவைகள்’
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது.
இலங்கை விமான சேவைக்கு அதிகமான தடவைகள் சீனாவிற்கு விமான சேவைகளை இயக்குவதற்கான...
சு.க., ஜே.வி.பியும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வாரத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சி இதனை இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில்...
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் துன்பத்தில் , சபையில் இருப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லை: வெளியேறினார் வடிவேல் சுரேஷ்
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதன்போது சபையில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ்,
இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கு சாப்பிட...
நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் -உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு..!
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பின் பல பிரிவுகளுக்கு முரணாக காணப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாணவை என்றும் அவை விசேட பெரும்பான்மையுடனும் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படலாம்...
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் முன்னர் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு...
வீட்டுப் பணிப்பெண்களாக செல்வோருக்கான வயதெல்லை அறிவிப்பு
வெளிநாட்டுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வோருக்கான வயதெல்லை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயதெல்லையை 21 ஆக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
பெற்றோல் ஏற்றிய கப்பல் 24ஆம் திகதி நாட்டிற்கு
35,000 மெட்ரிக் டொன் பெற்றோலை ஏற்றிச் செல்லும் கப்பல் ஜூன் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், உலை எண்ணெய் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும்...








