நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கிணங்க இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடக் கூடும் என நீர்...
வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவில்லை-பந்துல
“வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து, சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கவில்லை.”
– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முதலீடுகளைப் பெறவே சில...
Softlogic Life இப்போது இலங்கையின் 2வது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாகிறது
சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் அனைத்து முரண்பாடுகளுக்கும் அப்பால், இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, 2022 இன் முதல் பாதியில் சிறந்த வளர்ச்சி செயல்திறனைப்...
Fast Companyஇன் நான்காவது ஆண்டு பட்டியலில் புத்தாக்கத்திற்கான 100 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Twinery, Innovations by MASக்கு...
Fast Company தனது நான்காவது வருடாந்திர சிறந்த பணியிடங்களின் புத்தாக்கங்களுக்கான பட்டியலை அறிவித்ததுடன், இதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதில் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் வணிகங்களை கௌரவித்துள்ளது. உலகத்தரம்...
தாமரை கோபுரம் அடுத்த மாதம் முதல் திறக்கப்படுகிறது
சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர...
பல்பொருள் அங்காடியில் பால் மா திருடிய தந்தை கைது
அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சுமார் 3100 ரூபா பெறுமதியான குழந்தைப் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கைது செய்யப்பட்டு...
தடல்ல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
தடல்ல – பியதிகம பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிப்...
அதிகரிக்கும் கொவிட் தொற்று
நாட்டில்,நேற்றும் 129 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை, 668012 பேர் கொவிட்-19 நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஞாயிற்று கிழமை ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விசேட வைத்திய நிபுணர்
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...
இரத்மலான கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
இரத்மலான கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்மலான பொலிஸார் முன்னெடுத்து...












