” உழைக்கும் மக்களின் உரிமைக்காக பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டுவோம்.”

0
உரிமைக்காகவும் , தியாகத்திற்காகவும் உருவானதும் , உழைக்கும் வர்க்கத்தினரின் மகத்துவத்தை பறைசாற்றும் தினமாகவும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 01 ம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் நாடாளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. உழைக்கும்...

23 ஆவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 23 ஆவது நாளாகவும் தொடர்கிறது. சர்வதேச தொழிலாளர் தினமான இன்று...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒரு முழுமையான வங்கிச் சேவையை அறிமுகப்படுத்துகிறது HNB

0
இலங்கையின் மத்திய வங்கியின் (CBSL) உத்தியோகபூர்வ வழிநடத்தலின் கீழ் உள்நோக்கிய பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் உந்துதலை ஆதரித்து, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது...

11 கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தூதுவர் சந்திப்பு

0
நாட்டின் தற்போதைய பொருளாதார அரசியல் நிலை தொடர்பில் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயை நேற்றுமாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை இந்தியா தொடர்ச்சியாக வழங்கும்...

மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

0
மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி, மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பிலான...

கேகாலை முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகருக்கு விளக்கமறியலில்

0
றம்புக்கனை துப்பாக்கி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் கீர்த்தனவை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான்...

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் மரணங்கள் பதிவாகவில்லை

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் மரணங்கள் எவையும் பதிவாகவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த...

மே 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின் துண்டிக்கப்படமாட்டாது

0
மே 1 முதல் மே 4 வரையான நான்கு நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மே 1 மற்றும் 3 ஆம்...

இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக முதலமைச்சர் எடுத்து வரும் முயற்சி புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக திகாம்பரம் தெரிவிப்பு

0
இலங்கை தமிழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை உதவிகளாக வழங்குவது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்து வரும் முயற்சியும் தொடர்ச்சியான கரிசனையும் தமிழ் மக்களுக்கான உலகளவு தலைமைத்துவம் குறித்து புதிய நம்பிக்கையை...

மே தின நிகழ்வுகள் இம்முறை தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இடம்பெறும் – சோ.ஸ்ரீதரன்

0
நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வுகள் இம்முறை தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இடம்பெறும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதி செயலாளரும்,...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....