அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானம்
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
உலகின் மிக வயதான பெண்மணி உயிரிழப்பு
உலகின் மிக வயதான பெண்மணி Kane Tanaka உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண் தனது 119 ஆவது வயதில் ஜப்பானில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவை பேச்சாளர் யார்?
அமைச்சரவைப் பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என அறியமுடிகின்றது.
அமைச்சரவை முடிவுகளை...
அரசுக்கு எதிராக 120 எம்.பிக்கள்! ஆட்சி கவிழும் அறிகுறி!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் இந்த முடிவு ஆளுங்கட்சி, எதிரணிகள் மற்றும் சுயாதீன...
ஜனாதிபதி மற்றும் பிரதமரரை பதவியில் இருந்து விலகுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி இடைக்கால அரசாங்கத்தினை அமைக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...
கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், ஜூன் 7 ஆம்...
நாட்டில் பிணப்பெட்டிகளுக்கும் தட்டுப்பாடு!
பிணப் பெட்டிகள் இல்லாத காரணத்தால் மலர்ச்சாலை உரிமையாளர்கள் பெரும் சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
பிணம் பெட்டிகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் மலர் சாலை உரிமையாளர்களும், அதேபோல் இறந்த நபர்களின் உறவினர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
பிளாஸ்டிக் பெரல்களில்...
யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சுங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கும், மாற்றங்களுக்காக கதைப்பவர்களை சந்திக்கவும் மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும்...
சுற்றுலாப் படகு கடலில் மூழ்கி விபத்து
ஜப்பானில் சுற்றுலாப் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில்...
‘அரவிந்தகுமாரின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு’
தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அண்மையில் பதவியேற்ற பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
லிந்துலை- மெராயா பகுதியில் உள்ள அமைச்சரின்...