திருக்கேதீச்சரம் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று!
மன்னார் மாவட்டம் மாதோட்டத்தில் அமைந்துள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று (06) புதன் கிழமை நடைபெற உள்ளது.
முற்றிலும் கருங்கற்களைக் கொண்டு கற்றளிக் கோயிலாக உருவாக்கப்பட்டிருக்கும்...
எதங்கும் தயங்க வேண்டாம் – மீண்டும் வருவேன் என்கிறார் மஹிந்த
" நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்."
-என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தனது...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து முப்படையினரை அகற்ற நேரிடும்-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்களை அங்கிருந்து அகற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து அகற்றுமாறு பல தரப்பினரால்...
பொது பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான தரம்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
ஜூலை 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் 3 மணித்தியால மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40...
சைக்கிள்களின் கையிருப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிப்பு
நாட்டில் சைக்கிள்களின் கையிருப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விநியோகஸ்தர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் சைக்கிள்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது சந்தையில் சாதாரண சைக்கிள்கள் 60 ஆயிரம் ரூபா...
கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதியின் மரணம் தொடர்பில் வெளியான செய்தி
தாக்குதலுக்கு உள்ளானமையினாலேயே கந்தகாடு புனர்வாழ்வு மைய கைதியின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் உயிரிழந்த கைதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் மூலம் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதற்கமைய மழுங்கிய...
பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைக்கவா கரும்புலி கதை?
பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே அரசால் கரும்புலி தாக்குதல் கதை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது - என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த...
140 ரூபாவிற்கு ஒரு கிலோ கிராம் அரிசியை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு-
ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பிருப்பதக முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்...
ISPO Textrends 2022 விருது வழங்கும் நிகழ்வில் முதல் 10 தயாரிப்புக்கள் வரிசையில் Hayleys Fabricஇன் VARNA by...
Hayleys Fabricஇன் 'WARNA by Mahogany', இயற்கையான சாய கண்டுபிடிப்பு, இயற்கையான, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற துணிகள் அடங்கிய தயாரிப்புக்களின் பின்னால், ISPO Textrends Spring/Summer Awards 2024இல் உலகளாவிய தயாரிப்புக்களில் முதல்...













