உணவு விலை உயர்வால் உலகில் ‘மனிதப் பேரழிவு’
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உணவுப் பிரச்சினை ஒன்று அதிகரித்திருக்கும் நிலையில் உலகம் மனிதாபிமான பேரழிவு ஒன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக உலக வங்கி தலைவர் டேவிட் மெல்பாஸ் எச்சரித்துள்ளார்.
உணவு விலை சாதனை அளவு அதிகரிப்பதால்...
அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் – பொன்சேகா
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குவதற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய - முன்னாள் இராணுவத் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி,...
21/4 தாக்குதல் – புதிய விசாரணை வேண்டும்! சஜித் வலியுறுத்து
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதியதொரு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். மக்களால் எற்றுக்கொள்ளக்கூடியவர்களை விசாரணைக்குழுவில் இடம்பெறச்செய்யவும்."
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் நேற்று கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர்...
இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்
நாட்டில் இன்றைய தினம் (22) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மின்னுற்பத்தி நடவடிக்கைக்கு தேவையான போதிய எரிபொருள் இன்மை...
நபரொருவர் கொலை – பதுளையில் பயங்கரம்!
பதுளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பதுளையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு, முன்பாக வைத்தே 46 வயது நபரொருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பணக்கொடுக்கல் வாங்கலே கொலைக்கான காரணம் என பதுளை...
‘கயவர்களுக்கு வாக்களித்து தவறிழைத்து விட்டோம்’ – மன்னிப்பு கோருகிறார் ரிஷாட்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அப்பாவிகளான அவர்களை சிறைகளில் வைத்துக்கொண்டு, உங்கள் இருப்புக்காக அரசியல் செய்கிறீர்கள் என அகில இலங்கை...
மஹிந்த தலைமையில் வலுவான அரசு – ஆளுங்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டுசெல்லும் முன்மொழிவு இன்று (21) ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள...
இராணுவத் தளபதி பொதுமக்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்
நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோ கிப்பதற்கு...
பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் அட்டன் டிக்கோயாவில் சாலை மறியல் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், கேகாலை ரம்புக்கனை பகுதியில் உயிரிழந்த நபருக்கு நீதி வேண்டியும், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும் அட்டன் –...
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி யார்? உண்மை வெளியிடப்படுமா?
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ள நிலையில் அது தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகள் என Annonymus எனப்படும் சைபர் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் அவர்கள் இலங்கை...