” சர்வதேச நீதிமன்றம் செல்கிறது ரஞ்சன் விவகாரம்” – (காணொளி)
ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது...
உங்கள் பிரதேசத்தில் மின்வெட்டும் நேரம்! அறிந்துகொள்ளுங்கள்!
இன்று (மார்ச் 2) ஏழரை மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி,...
நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 22 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 16,244 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து...
நாளை ஏழரை மணி நேர மின்வெட்டு
நாட்டில் நாளை தினம் (02) ஏழரை மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் மின் வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார...
நீரிழ் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!
வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
ரஷ்யப் படையினரால் சுடப்பட்ட இந்திய மாணவர்
உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கிவ்...
பண்டாரவளை சேர் ராசீக் பரீட் தேசிய கல்லூரி புதிய கட்டட திறப்பு விழா
பண்டாரவளை சேர் ராசீக் பரீட் தேசிய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா நேற்று (28) அதிபர் மொஹிதீன் முனவ்வர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் பாராளுமன்ற...
முறையான பஸ்சேவை இன்மையால் மக்கள் அசௌகரியம்
கொத்மலை போக்குவரத்துக்கு சபைக்குட்பட்ட பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலைக்கு செல்லும் பேருந்து முறையான நேரத்தில் இன்மையால் பூண்டுலோயா நகரில் தினந்தோறும் பதற்றமான சூழ்நிலை உருவாகின்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலை உட்பட கண்டி,கம்பளை,புஸல்லாவ,வட்டக்கொடை,மடக்கும்புர ஆகிய...
வெள்ளரிக்காயின் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு…?
உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு...
தமிழ் திரையுலகில் மூன்று வருடங்கள் ஓடிய ஒரே திரைப்படம்.. யார் நடித்த படம் தெரியுமா
தமிழ் திரையுலகில் தற்போதெல்லாம் ஒரு திரைப்படம் 25 நாட்களை கடந்துவிட்டாளே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடைசியாக தமிழ் சினிமாவில் வெளிவந்து 100 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் என்றால், அது தனுஷின் அசுரன் திரைப்படம்...