சமூக ஊடக பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
அவற்றுள் 41 சதவீதமானவை போலி முகப்புத்தக முறைப்பாடுகள் தொடர்பான கணக்குகள் தொடர்பானவை என அந்த பிரிவின் தகவல்...
கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களால் 17.8 மில்லியன்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
வார இறுதி நாட்களான நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) ஒரு மணித்தியாலமும், 14 ஆம் திகதி 2 மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 12 மற்றும்...
அதிக விலைக்கு முட்டை விற்பனை- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கே இந்த உத்தரவு...
நீரில் மிதக்கின்றது அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை பாண்டிருப்பு...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம் – அழைத்து வந்தவர்கள் மாயம்
உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி இன்று (11) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுமி ஒருவரை ஒப்படைத்த இருவர், வைத்தியசாலையில் இருந்து காணாமல் போனதாகவும், சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரில் இருவரால்...
சடுதியாக குறைந்த காரின் விலைகள்
நாட்டில் வாகன விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.
வட்டி விகித அதிகரிப்பு மற்றும் வாகன உதிரி பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக சில வாகனங்கள்...
பாடசாலை புத்தகங்களின் விலையை குறையுங்கள்-லக்ஸ்மன் கிரியெல்ல
நாட்டில் தற்போது பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் அநாதரவாக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
எனவே, பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய பொருட்களை...
நாட்டில் நான்கரை லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமை!
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை பாரதூரமான பிரச்சினையாகியுள்ளதாகவும், நாட்டில் நான்கரை இலட்சம் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக...
தாயும், சேயும் சடலங்களாக மீட்பு – யாழில் சோகம்! விசாரணை தீவிரம்
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும், கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான...











