மலையக மாணவர்களும் அரசுக்கு எதிராக போராட்டம்
கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம்,மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே என்ற வாசகம் எழுதப்பட்ட...
நாடாளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று
நாடாளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும்.
இது தொடர்பில் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் அறிவித்தார்.
அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் நாடாளுமன்றின் நிலைமை தொடர்பில் கட்சி...
அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட 42 எம்.பிக்கள்! நாடாளுமன்றில் 4 சுயாதீன அணிகள் உதயம்!! பெரும்பான்மையும் இழப்பு!!
நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், நாடாளுமன்றத்தில் 4 சுயாதீன அணிகளும் உதயமாகியுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின்...
முஷாரப்பிற்கு 5000 ரூபா தாளை நீட்டிய சாணக்கியன்
நாடாளுமன்றத்தில் முஷாரப் எம்.பி சற்றுமுன் உரையாற்றும்போது அவர் முன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளை நீட்டியபடி நின்றார் சாணக்கியன் எம்.பி .
ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின்...
’40’ இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்!
" புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவும்." - இவ்வாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போதே...
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்டுள்ளது
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பதில் நிதி அமைச்சரினால் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்தும் பொருளாதார நெருக்கடி குறித்தும் தான் தொடர்ந்தும்...
பிரதி சபாநாயகரும் இராஜினாமா
பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தமது பதவியை இராஜினமா செய்துள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் குடும்பத்தோடு நாட்டை விட்டு ஓட்டம்!
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும், ஆட்சியாளர்களின் சகாவாக கருதப்பட்டவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் மாலைதீவுக்கு சென்றுள்ளதாக...
ஜீவன் தொண்டமான் இராஜினாமா! அரசிலிருந்து வெளியேறுகிறது இ.தொ.கா.!!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலார் ஜீவன் தொண்டமான், தான் வகித்து வந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன், அரசுக்கான ஆதரவை...
‘போராட்டங்களால் அரசை வீழ்த்த முடியாதாம்’
நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கும் என தெரிவித்த முன்னாள் காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, போராட்டங்களால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அரசியல்வாதிகளின் தவறான...